கொக்குவிலில் வாள்வெட்டு!! – துரத்தி மடக்கிப் பிடித்த பிரதேச இளைஞர்கள்!

Posted by - June 10, 2018
கொக்குவிலில் வாள்வெட்டில் ஈடுபட்ட குழு ஒன்று அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
Read More

மைத்திரி ஆனந்தசுதாகரனை விடுதலை செய்த பின்பே கிளிநொச்சிக்கு வர வேண்டும் !

Posted by - June 9, 2018
சிறுவர்களைப் பாதுகாப்போம் என்னும் தேசிய நிகழ்ச்சிக்காக கிளிநொச்சிக்கு வருகை தரும் ஜனாதிபதி அங்கே
Read More

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது சர்வதேச தரநியமங்களுக்குட்படுத்தல் வேண்டும்!

Posted by - June 9, 2018
மனித உரிமைகள் மற்றும் நாட்டின் பிரஜைக்கான அடிப்படை சுதந்திரம் என்பவற்றை பேணுவதற்கும், அவற்றை விரிவுபடுத்துவதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும்…
Read More

இல்லுமினாட்டி புகழ் பாரிசாலன் கைது!

Posted by - June 8, 2018
சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான விமர்சனங்கள் வீடியோவாக வெளியிடுபவரும் இல்லுமினாட்டி குறித்து அதிகம் பேசுபவருமான பாரிசாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

வடக்கு, கிழக்கில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன?

Posted by - June 8, 2018
தொழிற்சாலை இல்லாத, பொருளாதாரம் சீரற்ற நிலையிலுள்ள வடக்கு, கிழக்கில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன? குத்தகை கம்பனிகளும்…
Read More

தமிழர்களின் கலாச்சாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது -விக்கினேஸ்வரன்

Posted by - June 8, 2018
வட மாகாணத்திற்குரிய தனித்துவமான கலாசாரம் மற்றும்பண்பாடுகளை மாற்றி அமைக்கும் சதித்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக குற்றம்சாட்டியிருக்க வட மாகாண முதலமைச்சர், இதனால்…
Read More

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் – மாவை

Posted by - June 7, 2018
வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எனது பெயர் முன்மொழியப்பட்டால் அதனை முழுமையாக…
Read More

யாழ் சாதிய போட்டி jcb இயந்திரம் மூலம் தேர் இழுத்த கொடுமை

Posted by - June 7, 2018
யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை…
Read More

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தாயக மாணவச் சிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Posted by - June 7, 2018
தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் அன்று மட்டக்களப்பில் மண்முனைப்பற்றிலமைந்துள்ள கிரான்குள விஸ்ணு வித்தியாலயத்தில் உள்ள…
Read More

ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 யேர்மனி,நூரன்பேர்க்

Posted by - June 6, 2018
3.6.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் நூரன்பேர்க் என்னும் நகரத்தில் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனமும், யேர்மனியில் அமைந்துள்ள மேயர்…
Read More