மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ்

Posted by - July 16, 2018
14.7.2018 சனிக்கிழமை தமிழர் விளையாட்டுக் கூட்டமைபினரால் யேர்மனி நெய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.…
Read More

யாழ்.கோட்டையினுள் மனித புதைகுழி?

Posted by - July 16, 2018
யாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின்…
Read More

சிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது!

Posted by - July 16, 2018
கிளிநொச்சியில் பொதுமக்களால் கொல்லப்பட்ட சிறுத்தை படையினரால் கூட்டில் அடைத்து வளர்க்கப்பட்ட சிறுத்தையென்பது கண்டறியப்பட்டுள்ளது.குறித்த சிறுத்தையின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு…
Read More

ஆட்சியாளர்களால் உயிருக்கு ஆபத்து – கத்தார் நாட்டில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்

Posted by - July 16, 2018
அபுதாபி ஆட்சியாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து என கூறி ஐக்கிய அமீரக இளவரசர் ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக் கத்தாரில்…
Read More

என்னிடத்தில் எந்த வகையான துப்பாக்கிகளும் இல்லை,பதிலடியை வழங்க காலம் வெகு தொலைவிலும் இல்லை-அனந்தி சசிதரன்

Posted by - July 16, 2018
என்னிடத்தில் எந்த வகையான துப்பாக்கிகளும் இல்லை என்றும் மக்கள் என் மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே…
Read More

சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு மரண தண்டனை அமுல்படுத்த வேண்டும்- அனந்தி

Posted by - July 14, 2018
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு  எதிராகவும் மரணதண்டனை அமுல்படுத்த வேண்டும் என வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
Read More

யாழில் பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமற் போனோர் அலுவலகத்தின் சந்திப்பு

Posted by - July 14, 2018
காணாமற் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்த காணாமற் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.…
Read More

கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமி!

Posted by - July 14, 2018
உலகின் முன்னணி இணைய உலவியான கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமியின் தன்னம்பிக்கையும், அந்தச் சிறுமியின்…
Read More

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது-விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - July 14, 2018
வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல்இ பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம்…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் வழக்கு இழுத்தடிக்கப்படுகின்றது!

Posted by - July 13, 2018
தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டு வருவதாகவும், குறித்த செயற்பாடு தொடர்ந்தால் போராட்டங்களை முன்னெடுப்போம்…
Read More