உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் மாகாணம் தழுவிய போராட்டம்!

Posted by - September 17, 2018
சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு
Read More

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கு தமிழ் பிரகடன நினைவுத்தூபி திறப்பு!

Posted by - September 17, 2018
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கு தமிழ் பிரகடன நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூபி இன்னு திங்கட்கிழமை…
Read More

யாழில் உள்ள பெண் ஊடகவியலாளருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல்!

Posted by - September 17, 2018
வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினார் என யாழில்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் – அ.வரதராஜப் பெருமாள்

Posted by - September 16, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என, இணைந்த வடக்குக் கிழக்கு…
Read More

கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார்-ஸ்ரீகாந்தா

Posted by - September 16, 2018
கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து   தான் வருவார் என தமிழ் ஈழ…
Read More

திலிபனின் 31வது நினைவு தினம்

Posted by - September 15, 2018
சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலிபனின் 31வது நினைவு தினம் மிகவும் எழுச்சியாக அனுஸ்டிக்கப்பட்டது. திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின்…
Read More

தமிழீழ தேசம் சுதந்திரம் அடையும் வரை போராடியே தீருவோம் – ஐநா நோக்கிய மனிதநேயப் பயணங்கள் சுவிஸ் சென்றடைந்தது.

Posted by - September 14, 2018
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐநா நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் (13.09.2018) காலை அகவணக்கத்தோடு ஆரம்பித்து…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஜெனிவா செல்ல தடை!

Posted by - September 14, 2018
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 39வது கூட்டத்தொடத் தொடரில் கலந்து கொள்ளும் பொருட்டு அங்கு செல்வதற்கான விசா அனுமதி தமக்கு மறுக்கப்பட்டதாக,…
Read More

மன்னார் மனித எலும்புக்கூடுகள் விவகாரம் – கை கால்கள் கட்டப்பட்ட நிலையையில் மனித எலும்புக்கூடு மீட்பு

Posted by - September 14, 2018
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது.
Read More

அநுராதபுர சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted by - September 14, 2018
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read More