விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும்………-ஆனந்தசங்கரி

Posted by - September 20, 2018
பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கருத்து தொடர்பில் சபாநாயகருடன் கருத்து பகிர உள்ளேன். அவர்…
Read More

இலங்கை அரசாங்கம் யுத்தத்தின் உயிரிழப்புகள் தொடர்பில் தனது பொறுப்புக்கூறலில் இருந்து விலக முடியாது-ஐ.நா

Posted by - September 20, 2018
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற…
Read More

படையினரின் பாலியல் சித்திரவதைகள் தொடர்கின்றன- சர்வதேச அமைப்பு அறிக்கை

Posted by - September 20, 2018
இலங்கையில் தமிழர்கள்  அரச படையினரால் பாலியல் ரீதியிலான  சித்திரவதைகளிற்கு உள்ளாவது தொடர்கின்றது என மனித உரிமை ஆர்வலர் யஸ்மின் சூக்காவின்…
Read More

இராணுவத்தினரை தமிழ் அரசியல் கைதிகளுடன் ஒப்பிட முடியாது-சுமந்திரன்

Posted by - September 20, 2018
இராணுவ வீரர்களையும், தமிழ் அரசியல் கைதிகளையும் சமமாக ஒப்பிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இனந்தெரியாதோரால் தாக்குதல்

Posted by - September 20, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை…
Read More

கார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் கோரல்.

Posted by - September 19, 2018
  வூப்பெற்றால் 19.9.2018 தமிழீழத் தேசிய நாளான கார்த்திகை 27ல் வருடம்தோறும் யேர்மனியில் வெளிவரும் கார்த்திகைத்தீபம் சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள்…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி “பொங்குதமிழ்”- 17.09.2018

Posted by - September 19, 2018
ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள்!! சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக…
Read More

யாழில் வாள் முனையில் பெருமளவு பணம் கொள்ளை

Posted by - September 19, 2018
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில்  பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த தனியார் நிதி…
Read More

மீண்டும் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் விளக்கமறியலில்

Posted by - September 18, 2018
02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு…
Read More

இந்த நிகழ்வு தமிழ் இனத்­தின் வர­லாற்­றை­யும், புகழ்­க­ளை­யும் வெளிக்­கொண்­டு­வ­ரும் – தமி­ழக கலை­ஞர் கு.புக­ழேந்தி

Posted by - September 18, 2018
தமி­ழ­கத்­தில் தமிழ் அழிந்து கொண்­டி­ருந்­தா­லும் தமி­ழீ­ழத்­தில் தமிழ் வளர்ந்து கொண்­டு­தான் இருக்­கின்­றது. இத­னைப் பார்க்­கும் போது பெரு­மை­யாக இருக்­கி­றது எனறு…
Read More