பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது- ஐதே.க

Posted by - November 10, 2018
பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி சிறிசேனவின் முடிவு சட்டத்திற்கு முரணானது என தெரிவித்துள்ள  ஐக்கியதேசிய கட்சி எனினும் புதிய தேர்தல்களை எதிர்கொள்ள…
Read More

அதிக மழை வீழ்ச்சியால் இடம்பெயர்ந்த 400 கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்-அம்மா உணவகம் யேர்மனி, பேர்லின்

Posted by - November 9, 2018
  கடந்த நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சியால் எமது உறவுகள் கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.…
Read More

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

Posted by - November 9, 2018
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனவரி…
Read More

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் கண்டன ஒன்று கூடலும்!

Posted by - November 9, 2018
பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்கள் 6…
Read More

இலங்கை சர்வதேசரீதியில் அவப்பெயரை சந்திக்கவேண்டிய நிலையேற்படலாம்- அமெரிக்கா எச்சரிக்கை

Posted by - November 8, 2018
இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால்…
Read More

இன்றிரவு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி திட்டம்!

Posted by - November 7, 2018
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று…
Read More

கிழக்கில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அடைமழை- காணொளி

Posted by - November 7, 2018
கடந்த இரண்டு நாட்டகளாக பெய்துவரும் பருவ மழையினால் தாயகத்தின் கிழக்கில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல…
Read More

’பிரச்சினைகளுக்கான தீர்வில் முன்னேற்றமின்மையால் தமிழ் மக்கள் அதிருப்தி’

Posted by - November 7, 2018
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு, இதுவரையில் போதியளவு முன்னேற்றம் காணப்படாமையானது, தமிழ் மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதென, எதிர்க் கட்சித்…
Read More

பாராளுமன்றத்தை கலைக்க சிறிசேன திட்டம்? சரத்பொன்சேகா கடும் எதிர்ப்பு

Posted by - November 7, 2018
ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை முன்னாள் அமைச்சர் சரத்பொன்சேகா இதற்கு கடும் எதிர்ப்பை…
Read More

தமிழ் இனத்தை ஏமாற்றும் செயலிலேயே கடந்த அரசு செயற்பட்டது-சிவசக்தி ஆனந்தன்

Posted by - November 7, 2018
நல்லாட்சி அரசு என்ற பெயரில் கடந்த மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு தமிழருக்கோ,  அல்லது தமிழர் நலனுக்கோ எதுவும்…
Read More