கஜா சூறாவளி வட மாகாணத்தை ஊடுருவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - November 15, 2018
இலங்கையில் வடக்கே காங்கேசன் துறையிலிருந்து சுமார் 325 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலை கொண்டுள்ள கஜா…
Read More

‘கஜா’ புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்

Posted by - November 15, 2018
‘கஜா’ புயலின் வெளிப்பகுதி காரைக்கால் கரையைத் தொடத் தொடங்கியது. எட்டு மணி முதல் கரையைக் கடக்கத் தொடங்கும் என வானிலை…
Read More

சர்வாதிகாரத்துக்கும் சனநாயத்துக்குமான போராட்டமா? மா.பாஸ்கரன். லண்டவ்- யேர்மனி

Posted by - November 14, 2018
இலங்கைத்தீவிலே நடாளுமன்றமென்ற போர்வையுள் இருந்த பெரும்பான்மை இனத்துவச் சர்வதிகாரத்துக்கு சட்டவாக்க அங்கீகாரத்தை வழங்கும் வகையில் யூனியஸ் றிச்சட் ஜெயவர்த்தனாவால், ஆணைப்…
Read More

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு- யேர்மனி டோட்முண்ட் 2018

Posted by - November 14, 2018
யேர்மனியில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு வழமைபோல வருகின்ற மாவீரர் நாள் தினத்தன்று டோட்முண்ட்; நகரில் அமைந்துள்ள மாவீரர் நாள் நிகழ்வு…
Read More

மகிந்த அரசிற்கு பெரும்பான்மையில்லை- சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

Posted by - November 14, 2018
ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மையில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார்.பராளுமன்றத்தில் சற்று முன்னர் நிலவிய அமைதியின்மை…
Read More

நாளை பாராளுமன்றம் கூடும் – சபாநாயகர் விசேட அறிவிப்பு

Posted by - November 13, 2018
உயர் நீதிமன்றம் இன்று மாலை வழங்கிய தீர்ப்பையடுத்து நாளை காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் சற்று முன்னர்…
Read More

ஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் – ரணில்

Posted by - November 13, 2018
நாட்டு மக்கள் ஜனநாயகத்தினுடைய மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி…
Read More

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு

Posted by - November 13, 2018
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 
Read More