வடக்கில் பொழிந்துவரும் கனமழையால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 38 அடி 6 அங்குலத்தை தாண்டியது.

Posted by - December 22, 2018
மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக தேவைப்படுகிறது. உதவ முன் வாருங்கள்…. வடக்கில் அவசர நிலைமை…
Read More

தொண்டமனாறு – அக்கறை கடலேரி வான் கதவுகள் திறப்பு!

Posted by - December 22, 2018
வடமராட்சி நன்னீர் ஏரி பெருக்கெடுத்துள்ளதால், தொண்டமனாறு மற்றும் அக்கறை கடலேரி வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையினால், மாணவர்கள் மற்றும் அந்தப்…
Read More

வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி!

Posted by - December 22, 2018
கிளிநொச்சியில்  நேற்றிரவு(21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.…
Read More

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன்?

Posted by - December 21, 2018
இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.இலங்கையின் புதிய அமைச்சரவையின்…
Read More

கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்தது இராணுவ வாகனம்!

Posted by - December 21, 2018
முல்லைத்தீவில், மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினருடைய வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்துள்ளது.…
Read More

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

Posted by - December 21, 2018
பு்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், இன்று காலமானார். எழுத்தாளர் பிரபஞ்சன் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதியன்று…
Read More

ஜெர்மனியில் காந்தி சிலை திறப்பு!

Posted by - December 20, 2018
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜெர்மனியில் ஆங்குஸ்டா-விக்டோரியா என்ற பழமையான பள்ளிக்கூடத்தில் காந்தியின் மார்பளவு சிலை…
Read More

வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள்!

Posted by - December 19, 2018
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வல்லைவெளி முனியப்பர் வீதியில் இவற்றைக் காணக் கூடியதாகவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள்…
Read More

தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரசமலை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிங்களம்

Posted by - December 19, 2018
திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரசமலை முதலியவற்றை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிங்களம் ஈடுபடுவதாக…
Read More