கட்டிடங்களை அழிக்கும் இராணுவம்!-

Posted by - November 5, 2017
கேப்பாப்பிலவு மக்களின் காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், காணியிலுள்ள சலக கட்டுமானங்களையும் அழித்து வருவதாக…
Read More

தமிழ் ,முஸ்லீம் மக்கள் தமக்கான இன , மத உரிமைகளைப் பெறுவதற்காக இணைய வேண்டும்-மாவை

Posted by - November 5, 2017
தெற்கிலே ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருப்பதுபோல் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமக்கான இன ,…
Read More

வித்தியா படுகொலை – மேலும் சிலர் கைது

Posted by - November 4, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது…
Read More

தமிழரசுக் கட்சியுடன் இணங்கி செயற்பட ஒருபோதும் முடியாது-சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - November 4, 2017
“ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதன்றல்ல. ஆனால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணங்கிச் செயற்பட ஒருபோதும் முடியாது என்பதே…
Read More

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம்

Posted by - November 4, 2017
எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தை இன்றைக்குள்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் பிரதிநிதிகள் பெயரிடப்படவுள்ளனர்.

Posted by - November 4, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியளவில் ஜனாதிபதியினால் பெயரிடப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோர்…
Read More

ராஜபக்ஸ போன்றோரின் குறிக்கோள் தொடர்பில் வடக்கு முதல்வர்

Posted by - November 4, 2017
அடுத்த தேர்தலின் வெற்றி பெறுவதே ராஜபக்ஸ போன்றோர்களின் ஒரேயொரு குறிக்கோள் என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்திக்க தீர்மானம்

Posted by - November 4, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று சந்திக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவ…
Read More

கிழக்கில் இனவிரிசலை ஏற்படுத்த தீயசக்திகள் முயற்சி – சிறிநேசன்

Posted by - November 4, 2017
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இனவிரிசலை ஏற்படுத்தும் வகையில் தீயசக்திகள் முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய…
Read More

மஹிந்தவிற்கு தமிழ் மக்கள் உதவக்கூடாது – சுமந்திரன்

Posted by - November 4, 2017
சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சிக்கு தமிழர்கள் உதவியாக இருந்துவிட கூடாது என தமிழ்த் தேசியக்…
Read More