நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்திலும் வெடிப்பு!

Posted by - April 21, 2019
நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸாரை…
Read More

மட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம்

Posted by - April 21, 2019
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 5இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…
Read More

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் வெடிப்பு!

Posted by - April 21, 2019
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஈஸ்டர் ஆராதனைக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அங்கு பெருமளவாக…
Read More

முல்லைத்தீவு பொலிசாரால் ஊடகவியலாளர் கைது!

Posted by - April 20, 2019
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த…
Read More

வெளிநாட்டில் தமிழ் சிறுவன் மாணவன் சாதனை

Posted by - April 20, 2019
அபுதாபியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெம்ஸ் யுனைடட் இந்தியன் பாடசாலையில் கல்விகற்று வரும் தமிழ் மாணவன் சாய்நாத் மணிகண்டன் கடல்…
Read More

‘தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான பயணம்’ – மட்டு.வில் கண்டன பேரணி

Posted by - April 20, 2019
‘தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான பயணம்’ எனும் தொனிப்பொருளில் முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் கண்டன பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More

விடுதலைப் போராட்டம் ஒருபோதும் மௌனிக்காது – கஜேந்திரகுமார்

Posted by - April 20, 2019
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…
Read More

ஊடகவியலாளர் தயாபாரன் வைத்தியசாலையில் – தாக்குதலா? விபத்தா?

Posted by - April 20, 2019
யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் விபத்தில் சிக்கி படு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More

2019 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமில்லை-கல்வியமைச்சு

Posted by - April 19, 2019
2019 ஆம் ஆண்டுக்கான ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் விரும்பினால் தோற்றலாம் எனவும், அவர்கள்…
Read More

சி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர் – வரதராஜப்பெருமாள்

Posted by - April 19, 2019
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கற்பனையில் அரசியல் செய்வதாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்…
Read More