கூண்டோடு பதவி விலகியமை வரவேற்கத்தக்கது – சம்பந்தன்

Posted by - June 4, 2019
முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி விலகி, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக…
Read More

முஸ்லிம் தலைமைகளின் முடிவு வரவேற்கத்தக்கது – சிவாஜி

Posted by - June 4, 2019
சிங்கள, பௌத்த, பேரினவாத வெறியாட்டத்திற்கு பதிலடியாக முஸ்லிம் தலைமைகள் எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேற்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள்…
Read More

முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது- சுமந்திரன்

Posted by - June 4, 2019
முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை அந்தஸ்து உள்ள அனைத்து…
Read More

பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள்-மனோ

Posted by - June 4, 2019
கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி,  ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள…
Read More

கபீர் ஹாஷிம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜினாமா!

Posted by - June 3, 2019
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலகுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்து அனைத்து…
Read More

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்!

Posted by - June 3, 2019
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலக மட்டத்தினாலான தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019 சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. இம்முறை…
Read More

ஆயிரக்கணக்கில் மக்களை வீதிக்கு இறக்கிய சிங்களம்.

Posted by - June 3, 2019
சர்ச்சைக்குரிய முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக கண்டியில் இன்று(திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆளுநர்களான ஹிஸ்ர்ல்லா…
Read More

இந்தியாவிற்கு தமிழ் மக்கள் எப்போதும் பலமாக இருப்பார்கள்- சி.வி

Posted by - June 3, 2019
இலங்கையிலே தமிழ் மக்கள் பலமாக இருக்கக் கூடியதான நிலைமைகளை ஏற்படுத்த இந்தியா முனைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ள வடக்கு மாகாண…
Read More

யேர்மனியில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு.

Posted by - June 2, 2019
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்படட் நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி…
Read More

ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா?

Posted by - June 2, 2019
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக…
Read More