சிறிலங்காவில் மீண்டுமொரு சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்கமாட்டோம்- மக்கள் விடுதலை முன்னணி

Posted by - September 12, 2020
சிறிலங்காவில் மீண்டுமொரு சர்வதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியக்குழு உறுப்பினர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.…
Read More

ஈழ தமிழ் மக்களின் உரிமைகளுக்கு ஆறுமுகன் முழு ஆதரவளித்தார்:- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - September 12, 2020
ஈழ தமிழ் மக்களின் ; தலைவிதி இருட்டில் இருந்த சந்தர்ப்பதில் எமது நிலையை விளக்கி ஆதரவை கேட்ட போது முழுமையான…
Read More

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பன்னிரெண்டு நகரமத்தியில்.

Posted by - September 12, 2020
இந்திய அரசின் ஆதிக்க சதிவலைக்குள் சிக்கித் தவித்த தமிழீழ மீட்பினை தமிழ்மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வருவதற்கு அந்த அரசிடம் பன்னிரெண்டு…
Read More

மலையகமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவு

Posted by - September 11, 2020
மலையகமக்களின் உரிமைகளை வெல்வதற்கான முயற்சிகளுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது.
Read More

தியாகி திலீபனை நினைவுகூர எமக்கு உரிமையுண்டு; நாடாளுமன்றில் கஜேந்திரன்

Posted by - September 11, 2020
எமது உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சம அந்தஸ்துடன் இணைந்தால் மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்என…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு 7ம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - September 10, 2020
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 7ம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் நமூர்,வேன்ஸ்,அந்தினேஸ்,போஸ்தோன்(பெல்சியம்)ஆகிய மாநகரங்களின்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகளவுக்குக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை

Posted by - September 10, 2020
“காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகளவுக்குக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. இங்கு 1980 க்குப் பின்னர் சுமார் ஒரு இலட்சம்…
Read More

முதல் முறையாக பொதுவெளியில் முக கவசம் அணிந்து வந்த போப் ஆண்டவர்

Posted by - September 10, 2020
கூட்டு பிரார்த்தனை நடத்த வந்தபோது போப் ஆண்டவர் பிரான்சிஸ் முதல் முறையாக முக கவசம் அணிந்து வந்தார்.
Read More

கொக்குளாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகாரசபை தடையாக உள்ளது

Posted by - September 9, 2020
முல்லைத்தீவு மாவடத்திலுள்ள கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய பகுதிகளில் 601 தமிழரகளுக்குச் சொந்தமான 2,524 ஏக்கர்…
Read More

பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற இன்று கூடுகின்றது கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு!

Posted by - September 9, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
Read More