24வது தடவையாக சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2025 .

Posted by - October 14, 2025
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 24வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

யாழில் இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்

Posted by - October 14, 2025
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில்…
Read More

உலகின் முதல் செங்குத்தான மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை அமைத்த ஜேர்மனி

Posted by - October 14, 2025
உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள Starnberg மாவட்டத்தில்,…
Read More

சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கையளிப்பு

Posted by - October 14, 2025
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும்…
Read More

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 13, 2025
முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் அக்டோபர் 12, 2025…
Read More

மாகாண சபை தேர்தலை நடத்த நாட்டில் சட்டமில்லை!

Posted by - October 13, 2025
மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம்…
Read More

கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

Posted by - October 13, 2025
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  நேற்று ஞாயிற்றுக்கிழமை  முன்னெடுக்கப்பட்டது.
Read More

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையார் காலமானார்!

Posted by - October 13, 2025
விடுதலைப் புலிகள் அமைப்பின் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியும் விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தளபதியுமான பிரிகேடியர் விதுஷாவின்  (யாழினி) தந்தையார்…
Read More

முதல் பெண் மாவீரர் லெப்டினண்ட் மாலதி அவர்களின் 38ஆவது நினைவெழுச்சி நாள் – லண்டவ்

Posted by - October 12, 2025
முதல் பெண் மாவீரர் லெப்டினண்ட் மாலதி அவர்களின் 38ஆவது நினைவெழுச்சி நாள் லண்டவ் நகரிலே 11.10.2025ஆம் நாள் சனிக்கிழமை சிறப்பாக…
Read More

மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தை கைது

Posted by - October 12, 2025
தனது மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தையை ஆரச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கையில் துப்பாக்கியுடன் ஒருவர் இருப்பதாக ஆரச்சிகட்டுவ…
Read More