தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இரண்டாம் நாளாக நல்லூரில் அனுஷ்டிப்பு

Posted by - September 16, 2023
‘தியாக தீபம்’ திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று சனிக்கிழமை (16) நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள தியாக…
Read More

ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பியுங்கள்… வெளிநாட்டவர்களை ஊக்குவிக்கும் சேன்ஸலர்

Posted by - September 16, 2023
ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், ஜேர்மன் குடியுரிமைக்கு வெளிநாட்டவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பில் வெளிப்படையாக பேசியுள்ளார்.ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு…
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஆகழ்வு தற்காலிக இடைநிறுத்தம் : 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டெடுப்பு

Posted by - September 16, 2023
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

யேர்மனி மன்கைம் நகரமத்தியில் நடைபெற்ற தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் முதலாம் நாள் வணக்க நிகழ்வு.

Posted by - September 15, 2023
யேர்மனி மன்கைம் நகரமத்தியில் நடைபெற்ற தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் உண்ணாநோன்பிருந்த முதல்நாள் இன்று 16.09.23 சிறப்பாக ஆரம்பிக்கபட்டது.பல…
Read More

அம்பாறை – அட்டாளைச்சேனைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

Posted by - September 15, 2023
அம்பாறை – அட்டாளைச்சேனைப் பகுதியில் சிறிய முஸ்லீம் அடிப்படைவாதக்குழுக் காடையர்களால் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…
Read More

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் 1 ஆம் நாள் நினைவேந்தல் நல்லூரில்ஆரம்பம்.

Posted by - September 15, 2023
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் 1 ஆம் நாள் நினைவேந்தல் நல்லூரில் அமைந்துள்ள…
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 8 ஆம் நாள் அகழ்வாய்வில் 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு

Posted by - September 15, 2023
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் எட்டாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14)இடம்பெற்றநிலையில், ஐந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், தடையப் பொருளாக…
Read More

கஜேந்தரன், வினோ தலா ஒரு லட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுதலை

Posted by - September 14, 2023
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகளால்…
Read More

நோர்வேயின் FK Haugesund உதைப் பந்தாட்ட கழகத்தின் முதன்மை பயிற்சியாளராக ஈழத் தமிழர்.

Posted by - September 14, 2023
டென்மார்கில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழரான சஞ்சீவ் (சண்) மனோகரன் அவர்கள் நோர்வேயின் முதல்த்தர வரிசையில் (Eliteserien) விளையாடும் கழக்கங்களில் ஒன்றான…
Read More

குழந்தை பெற்றுக்கொள்வதற்கெதிரானதா ஜேர்மன் அரசு?

Posted by - September 14, 2023
குழந்தை பெற்றுக்கொள்வதற்கெதிராக ஜேர்மன் அரசு வெளியிட்ட போஸ்டர் என கருதப்படும் போஸ்டர் ஒன்று வேகமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது. என்ன,…
Read More