மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரதீவன் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது

Posted by - October 19, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழரின் உரிமைகள்,தமிழ் தேசம் தொடர்பில் குரல் கொடுக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசாரணை என்ற…
Read More

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த மகளின் உடலை செல்போன் மூலம் கண்டுபிடித்த அமெரிக்க தொழிலதிபர்

Posted by - October 18, 2023
 ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மகளின் உடலை மொபைல் போன் மூலம் அமெரிக்க தொழிலதிபர் கண்டுபிடித்தார்.
Read More

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு மக்களாணை வழங்கப்படவில்லை!

Posted by - October 18, 2023
தேர்தலில் வெற்றி பெறும்  சாத்தியம் இருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு எவரும் கவனம் செலுத்துவதில்லை.
Read More

டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய 2ம் லெப். மாலதியின் வணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்

Posted by - October 18, 2023
மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 36ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும், தமிழீழப்பெண்கள் எழுச்சி…
Read More

பேர்லின் தமிழாலயத்தின் “அறிவூட்டும் கரங்கள்” செயற்திட்டம் , தாயகத்தில் கல்வியை ஊக்குவிக்கும் முயற்சி

Posted by - October 18, 2023
தமிழாலயம் பேர்லினில் இருந்து மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முற்றவிழா ( Hoffest) வருமானத்தில்  தாயகத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உதவி…
Read More

குருந்தூர் மலைக்கு விஜயம் செய்தவர்கள் யார்?

Posted by - October 17, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலை விவகாரம் ஜனாதிபதி வரை பேசப்பட்டுள்ளது இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (17) குறித்த…
Read More

யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு

Posted by - October 17, 2023
யாழ்.பல்கலைகழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைப்பாடுகளை…
Read More

தமிழ் விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்தியிலும் மயிலத்தமடுவில் புதிய புத்தர்சிலை

Posted by - October 16, 2023
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன்…
Read More

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்துக்கு எதிராக கர்தினால் மல்கம் ரஞ்சித் மனுத் தாக்கல்!

Posted by - October 16, 2023
அரசாங்கம் நாடாளுமன்றத்தில்  சமர்ப்பித்துள்ள நிகழ்நிலை  பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்துக்கு எதிராக மற்றுமொரு மனு இன்று திங்கட்கிழமை (16) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More