2024 செப்டம்பர் 17 திகதிக்கும் ஒக்டோபர் 17 திகதிக்கும் இடையில் ஜனாதிபதிதேர்தலை நடத்தவேண்டும்
உள்ளுராட்சி சபை தேர்தல்கள் இடைநிறுத்தப்பட்டமை ஜனநாயகத்திற்கு விழுந்த மரண அடி என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Read More

