நல்லூர் திலீபன் நினைவுத்தூபி முன்றலில் கொட்டும் மழையிலும் உணர்வுபூர்வமாக அஞ்சலி(காணொளி)

Posted by - September 26, 2023
நல்லூர் திலீபன் நினைவுத்தூபி முன்றலில் கொட்டும் மழையிலும் உணர்வுபூர்வமாக அஞ்சலி….
Read More

டியாகோகார்சியாவில் சிக்குண்டுள்ள ஈழ தமிழ் அகதிகளின் போராட்டத்திற்குவெற்றி

Posted by - September 26, 2023
இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில்  கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள ஈழ தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு…
Read More

நல்லூரில் திலீபனின் நினைவேந்தலை குழப்பும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார்

Posted by - September 26, 2023
தியாக தீபத்தின் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டு இருந்தமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து…
Read More

நல்லூரில் கொட்டும் மழையின் மத்தியில் தியாக தீபத்தின் நினைவேந்தல்!

Posted by - September 26, 2023
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த…
Read More

யேர்மனி காகன் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் கண்காட்சி.

Posted by - September 25, 2023
காகன் புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற லெப். கேணல் திலீபன் அவர்களின் 36 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.
Read More

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை மேற்கொள்ளவில்லை

Posted by - September 25, 2023
நாட்டில் அதிகாரத்தில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான உண்மையான முயற்சியை மேற்கொண்டிருக்கவில்லை. அத்துடன்  ஈஸ்டர்…
Read More

இலங்கை விவகாரத்தில் வலுவாக அழுத்தம் பிரயோகிக்குமாறு பிரிட்டன் தொழிற்கட்சி உறுப்பினர்களிடம் கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

Posted by - September 24, 2023
இம்முறை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தமக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் நிலையில், இணை அனுசரணை நாடுகளுக்குத் தலைமைதாங்கும்…
Read More