மன்னார் அடம்பனில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

Posted by - November 15, 2023
மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீர்ர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 15.11.2023 காலை11 மணியளவில் மன்னார் அடம்பன் பிரதேசத்தில்…
Read More

பொதுமக்களிற்கு நஷ்டஈட்டை வழங்குவதற்கான போதிய பணம் ராஜபக்சாக்களிடம் உள்ளது

Posted by - November 15, 2023
நீதிமன்றம் நஷ்டஈட்டை வழங்குமாறு உத்தரவிட்டால் 22 மில்லியன் மக்களிற்கும் நஷ்டஈட்டை வழங்குவதற்கான பணம் ராஜபக்சாக்களிடம் உள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின்…
Read More

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காகவே போராடுகின்றோம்

Posted by - November 15, 2023
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை (15) காலை இடம்பெற்றது. இதன்போது கருத்து…
Read More

ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எந்த வகையிலும் கிடைக்கப்பெறவில்லை – கலாரஞ்சினி

Posted by - November 15, 2023
ஒவ்வொரு வருடமும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படுகின்ற நிதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எந்த வகையிலும் கிடைக்கப்பெறவில்லை என வட…
Read More

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு : உறவுகள் கடும் கண்டனம் – சர்வதேச விசாரணையே தேவை நிதி தேவையில்லை

Posted by - November 15, 2023
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர்.
Read More

தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் புதை குழி அகழ்வுகளிற்கு உதவுவதற்காக சர்வதேச அமைப்பு அறிக்கை

Posted by - November 14, 2023
கொக்குத்தொடுவாயிலும் எதிர்காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபடவுள்ளவர்களிற்கு உதவியாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்…
Read More

நீதிமன்றம் விடுதலை உத்தரவை வழங்கி ஒருவருடம்! இன்னமும் திருச்சி சிறப்பு முகாமில்

Posted by - November 14, 2023
 ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்ட நால்வர் முன்கூட்டியே விடுதலையாகி  ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள போதிலும் அவர்கள் தொடர்ந்தும் திருச்சி  சிறப்பு…
Read More

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகளை 2025 ஆம் ஆண்டும் முன்வைப்பார்கள்

Posted by - November 14, 2023
வடக்கு மற்றும்  கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்…
Read More

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு.

Posted by - November 12, 2023
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் இளநிலை ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி…
Read More