வவுனியா வடக்கு எல்லை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம்.(காணொளி)

Posted by - December 30, 2023
வவுனியா வடக்கு மருதோடை கிராம அலுவலர் பிரிவின் காஞ்சூரமோட்டை எல்லை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 குடும்ப மக்களிற்கான உலருணவுப் …
Read More

தமிழர் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துரைக்க தமிழ் பொதுவேட்பாளர் களமிறங்குவது அவசியம்

Posted by - December 30, 2023
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதைப்போன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுவதை உறுதிப்படுத்தமுடியாது. அத்தேர்தல்…
Read More

புரட்சிக் கலைஞர் கலைமாமணி விஜயகாந்த் அவர்களுக்கு கண்ணீர்வணக்கம்.- தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - December 29, 2023
  2912.2023 புரட்சிக் கலைஞர் கலைமாமணி விஜயகாந்த் அவர்களுக்கு கண்ணீர்வணக்கம் தமிழின உணர்வாளரும் பிரபல திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் தேசிய…
Read More

தளவாய் கிராமத்தைச்சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு 29/12/2023 வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.

Posted by - December 29, 2023
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தளவாய் கிராமத்தைச்சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ் மக்களின்…
Read More

உலக தமிழர் பேரவையின் இமாலய பிரகடன முயற்சி – கனடா பிரம்டன் மேயர் கடும் கண்டனம்

Posted by - December 29, 2023
உலக தமிழ்பேரவையும் கனேடிய தமிழ் காங்கிரசும் தமிழ் மக்களின் அபிலாசைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இலங்கையின் யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையொன்றை…
Read More

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை பேசும் பொருளாக்குவதற்கு தெற்கு அரசாங்கமும் ஜனாதிபதியும் முயற்சி

Posted by - December 29, 2023
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தை மிகவும் பேசும் பொருளாக மாற்றுவதற்கு தெற்கினுடைய அரசாங்கமும் ஜனாதிபதி…
Read More

இலங்கையில் 22 சதவீத குடும்பங்கள் பாரிய கடன் சுமைக்குள்

Posted by - December 29, 2023
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வருமானத்தை இழந்துள்ள குடும்பங்கள் கடன் பெறுவதையும்,நகைகளை அடகு வைப்பதையும் , பிறரிடம் உணவு அல்லது பொருட்களை…
Read More

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மீனவ சங்கத்தின் 100 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம்.

Posted by - December 28, 2023
இன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மீனவ சங்கத்தின் 100 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Posted by - December 28, 2023
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்றைய தினம் கன மழை பெய்து வருவதன்…
Read More