மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க பருத்தித்துறை நீதிமன்று மறுப்பு

Posted by - November 18, 2023
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.
Read More

தாமரை கோபுரத்தில் இன்று முதல் பேஸ் ஜம்ப்’ சாகச நிகழ்வு ஆரம்பம்

Posted by - November 18, 2023
கொழும்பு தாமரை கோபுரத்தில் ‘பேஸ் ஜம்ப்’ என்ற சாகச நிகழ்வு இன்று சனிக்கிழமை (18) முதல் ஆரம்பிக்கப்படும் என தாமரை…
Read More

வரவு – செலவுத்திட்டம் நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்பது சந்தேகமே

Posted by - November 17, 2023
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள பட்ஜட் என்பது  பார்வைக்கு நன்றாகவும் அழகாக இருந்தாலும் அது எங்களுடைய மக்களை சென்றடையுமா? ஒழுங்காக…
Read More

எங்களின் தொலைபேசிகள் பாதுகாப்பாகயில்லை நாங்கள் சுதந்திரமாக பேசமுடியாதநிலையில் உள்ளோம்

Posted by - November 17, 2023
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த  சுயாதீன விசாரணைகளுக்கான சர்வதேச அழுத்தங்களை தீவிரப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா உதவவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்…
Read More

தமிழர்களின் விடுதலைக்காக போராடியவர்களை அழித்தவர்கள் தற்போது கலாச்சார பண்பாடுகளை அழிக்கின்றனர் !

Posted by - November 17, 2023
தமிழர்களின் விடுதலைக்காக போராடியவர்களை அழிப்பதற்கு இராணுவ ரீதியில் இந்தியா பெரும் பங்காற்றியதோடு தொடர்ந்து கலாச்சார பண்பாட்டு ரீதியில் அதனை செய்து…
Read More

மன்னார் இலுப்பைகடவையில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு

Posted by - November 16, 2023
மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீர்ர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 16.11.2023 காலை11 மணியளவில் மன்னார் இலுப்பைப்கடவைப் பிரதேசத்தில்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அன்று காலை இராணுவபுலனாய்வார்கள் தற்கொலை குண்டுதாரியொருவரின் வீட்டிற்குசென்றனர்!

Posted by - November 16, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இலங்கையின் முன்னைய அரசாங்கம் சிதைத்தது என முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிசெனிவிரட்ண…
Read More

நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை!

Posted by - November 16, 2023
நாட்டின் பொருளாதார நிலை சீரழிந்தமைக்கு யார் காரணம் என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச…
Read More

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தவறுவதனாலே தமிழர் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற முனைகின்றார்கள்!

Posted by - November 16, 2023
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தவறுவதனாலே தமிழர் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற முனைகின்றார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்…
Read More

அடுத்த ஆண்டு மக்கள் போராட்டம் புரட்சியாக வெடிக்கும்

Posted by - November 16, 2023
அரச வருமான இலக்கை தொகையில் மாத்திரம் குறிப்பிட்ட ஜனாதிபதி வருமானத்தை திரட்டிக்கொள்ளும் யோசனைகளை குறிப்பிடவில்லை.
Read More