தளவாய் கிராமத்தைச்சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு 29/12/2023 வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.

147 0

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தளவாய் கிராமத்தைச்சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 29/12/2023 வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.