மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மீனவ சங்கத்தின் 100 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம்.

200 0

இன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மீனவ சங்கத்தின் 100 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டதுடன் மீனவர்களுக்கு உலர் உணவுகளை வழங்கிவைத்தார்.