டென்மார்க்கில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்.

Posted by - November 29, 2023
தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக தம் இளம் இன் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு, Herning மற்றும் Holbaek நகரங்களில் இடம்…
Read More

தேசிய மாவீரர் நினைவு நாள் 27-11-2023,நெதர்லாந்து.

Posted by - November 28, 2023
நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு நாள் 27-11-2023 திங்கள் அல்மேரா பிரதேசத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. 12.45 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன்…
Read More

யேர்மனியில் தேசியத்தலைவரின் பிறந்த நாள்க் கொண்டாட்டம்.

Posted by - November 28, 2023
தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26.11.2023 ) யேர்மனி வூப்பெற்றால்…
Read More

தமிழீழத் தேசிய மாவீரர்நாள் ஊடக அறிக்கை – 27.11.2023

Posted by - November 28, 2023
  எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான…
Read More

தடைகளை உடைத்து அம்பாறையில் விளக்கேற்றிய கஜேந்திரகுமார்!

Posted by - November 28, 2023
அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலுமில்லத்தில் விக்கேற்றச் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஏனையவர்களை செல்லவிடாது காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுக்கப்பட்ட நிலையில்…
Read More

Local கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு மையப்புள்ளி வரை மனித புதைகுழி விஸ்தரிக்கப்பட்டுள்ளது

Posted by - November 28, 2023
கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு  மையப்புள்ளி வரை    விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய…
Read More

மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்தில் ஆறு பேர் பொலிஸாரால் கைது

Posted by - November 28, 2023
மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான நிதர்சன் உட்பட 6 பேர் நேற்று திங்கட்கிழமை …
Read More

வட, கிழக்கில் தடைகளைத் தாண்டி உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்!

Posted by - November 28, 2023
வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில்…
Read More

உயிரிழந்தவர்களை நினைவுகூருவது தமிழர்களின் உரிமை! -ஜஸ்மின் சூக்கா

Posted by - November 27, 2023
மாவீரர் தினநிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களை அரசதரப்பினர் படமெடுப்பதை தடுப்பதற்காக சர்வதேச சமூகம் தனது கண்காணிப்பாளர்களை அந்த பகுதிக்கு அனுப்பவேண்டும் என உண்மை…
Read More

முதல் மாவீரருக்கு சுடரேற்றி அஞ்சலி

Posted by - November 27, 2023
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதனுக்கு, இன்றைய தினம் திங்கட்கிழமை ஈகைச்சுடரேற்றி அஞ்சலி…
Read More