அம்பாரை திருக்கோவில், அக்கரைபற்று பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யேர்மன் வாழ் தமிழீழமக்களின் பங்களிப் பு

117 0

அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தில் வசிக்கும் 75 குடும்பங்களுக்கு யேர்மன் வாழ்தமிழர்களின் பங்களிப்பில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு அம்பாரை மாவட்டம் அக்கரைபற்று பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு யேர்மன் வாழ்தமிழர்களின் பங்களிப்பில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.