18 வருடங்கள் கடந்தும் நீதி நிலைநாட்டப்படாமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கடும் விசனம்

Posted by - January 4, 2024
திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதுகுறித்து உண்மை, நீதி மற்றும் இழப்பீடு…
Read More

ஜனாதிபதி யாழ் விஜயம் : 8 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு

Posted by - January 3, 2024
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு…
Read More

யேர்மனி லிவகூசன்நகரில் நடைபெற்ற அகரம் கலைநிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட. நிதிப்பங்களிப்பில் வெள்ள நிவாரணம் கதிரவெளியில் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - January 3, 2024
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிப்பு கிராம மக்கள் வெள்ளத்தினால் முற்றாகப்பாதிக்கப்பட்டு கதிரவெளி பாடசாலையில் தங்கவைக்கப்படுள்ள…
Read More

யேர்மனிவாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் திருகோணமலையில் வெள்ள நிவாரணம். (காணொளி)

Posted by - January 2, 2024
திருமலை மாவட்டத்தில் பெரும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 400 ற்கும் அதிகமாண குடும்பங்கள் வெருகல் மாவடிச்சேனை இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.மின்சாரம் தடைப்பட்டு சிரமப்படும்மக்களிற்கு…
Read More

பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குங்கள்

Posted by - January 2, 2024
உயர்நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு…
Read More

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மூலம் தமிழர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும்

Posted by - January 1, 2024
பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று…
Read More

செபத்தில் நம்பிக்கை வைத்து இறைவேண்டுதலில் ஈடுபடுங்கள்!

Posted by - January 1, 2024
புதிய ஆண்டு எப்படி அமையுமோ என்ற ஏக்கம் எம்மத்தியில் காணப்பட்டாலும் அது இனியதாய் அமைய வேண்டும் என  யாழ். ஆயர்…
Read More

அங்கீகாரம் கிடைத்த பின்னரே செயற்பாடுகளை செய்வோம் என்று நினைப்பது ஒருபோதும் செயற்பாட்டை செய்யவே விடாது.

Posted by - December 31, 2023
தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கு கிடைத்த அங்கீகாரம் என்பது அவரின் நன்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட தீவிரமான, உறுதியான செயற்பாடுகளின் விளைவாகவே…
Read More

அம்பாறை மாவட்டம் திருக்கோயில், பொத்துவில் றொட்டை ஆகிய கிராமங்களில் வெள்ள நிவாரணம் 31.12.2023.

Posted by - December 31, 2023
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட மண்டனை குடிநிலம் போன்ற கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்க பட்ட 50 குடும்பங்களுக்கு…
Read More