கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தில் ஜிம்ரோ நகர் கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் 15 மாணவர்களுக்கு யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தகப்பை என்பன 16- 02-2024 இன்று வழங்கி வைக்கப்பட்டது. ஜிம்ரோ நகர் பகுதியில் வசிக்கும் 15 மாணவர்கள் பயன்பெற்றனர்.










