சுயாதீன விசாரணைகளிற்கான எங்கள் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

Posted by - March 5, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த  புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன, வெளிப்படையான சுயாதீன விசாரணைகளிற்காக நாங்கள் விடுத்த வேண்டுகோள்களையும் மன்றாட்டங்களையும் இலங்கை…
Read More

சித்திரவதைகளில் ஈடுபட்டவர் என உயர்நீதிமன்றம் உறுதி செய்த ஒருவரை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதா?

Posted by - March 5, 2024
புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்துதென்னக்கோன் நியமிக்கப்பட்டமை குறித்து இலங்கைசட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
Read More

சர்வதேச சட்டங்களைமீறுபவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள்

Posted by - March 5, 2024
இலங்கை அரசாங்கத்தை  தமிழர்களிற்கு எதிரான குற்றங்களிற்கு  பொறுப்புக்கூறச்செய்வதன் மூலம் சர்வதேச சட்டங்களைமீறுபவர்கள்  தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள் என்ற செய்தியை சர்வதேச…
Read More

சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம் !

Posted by - March 4, 2024
சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read More

தேசியத் தலைவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட புகழுடல்

Posted by - March 4, 2024
சாந்தனின் புகழுடல் வல்வெட்டித்துறையில் உள்ள தேசியத் தலைரின் வீடு அமைந்திருந்த வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு , அஞ்சலி செலுத்தப்பட்டது.  …
Read More

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றார்!

Posted by - March 4, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆரத்தி எடுத்து…
Read More

சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு.

Posted by - March 3, 2024
1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுத் தடங்களில்…
Read More

திரு.இரா மனோகரன் அவர்களுக்கு “தமிழ்த்திறனாளன்” மதிப்பளிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி.

Posted by - March 3, 2024
02.03.2024 அன்று யேர்மனியின் தமிழ்க் கல்விக்கழகத்தினால் முன்சன்கிளட்பாக் நகரில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியின் முப்பாதவது அகவை நிறைவு விழாவின் போது…
Read More

ஈருருளிப்பயணம் 28.02.2024 மாலை சுவிஸ் பாசல் மாநிலத்தை 28 ஆவது தடவையாக வந்தடைந்தது.

Posted by - March 3, 2024
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி 15.02.2024 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் 28.02.2024 மாலை சுவிஸ் பாசல் மாநிலத்தை 28 ஆவது…
Read More