சாணக்கியன் எம்.பியின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்

Posted by - March 7, 2024
எதிர்க்கட்சி உறுப்பினர் இராசமாணிக்கம் எம்.பியின் பாதுகாப்பை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன், அவரின் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க…
Read More

சாணக்கியனை ரோஹித அபேகுணவர்தன அச்சுறுத்தல் விடுத்து தாக்க முற்பட்டார் !

Posted by - March 7, 2024
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன பிரதமர் அலுவலகத்தில் வைத்து எனக்கு அச்சுறுத்தல் விடுத்து, தாக்குவதற்கு முற்பட்டார். இவரது செயற்பாடுகளினால் எனது…
Read More

சாந்தனின் தாயாரிடம் பொட்டம்மான் கூறியது!

Posted by - March 7, 2024
“நீங்கள் எங்களுக்குச் செய்த தியாகம் போதும். அவனை நாங்கள் ஒரு வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் அவன் உங்கள் குடும்பத்தை பார்க்கட்டும்.” என்பதுடன்…
Read More

ராவண லங்கா நியூஸ் இணையதள ஆசிரியர் சிஐடியினரால் கைது!

Posted by - March 7, 2024
உரிமம் இன்றி இணையதளம் நடத்தி, இராணுவத் தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில்…
Read More

முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்யுங்கள்

Posted by - March 6, 2024
இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து   அவர்களுடைய  குடும்பத்தோடு சேர நடவடிக்கை எடுக்குமாறு…
Read More

217 முறை கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஜேர்மன் நாட்டவர்: வியப்பூட்டும் செய்தி

Posted by - March 6, 2024
ஜேர்மன் நாட்டவர் ஒருவர், 217 முறை கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டதைக் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜேர்மன் நாட்டவர் ஒருவர்,…
Read More

யேர்மனியில் டெஸ்லா உற்பத்தியை நிறுத்தியது: தீ வைப்புக்கு உரிய கோரியது வலது சாரிக் குழு

Posted by - March 6, 2024
யேர்மனியில் மின்சார மகிழுந்தை உற்பத்தி செய்யும் டெஸ்லா தொழிற்சாலைக்கு செல்லும் மின்சாரம் வழங்கும் மின்கம்பிகள் தீவிர வலது சாரி குழுவால் தீயிட்டு…
Read More

சுழிபுர புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் – சுகாஷ் எச்சரிக்கை!

Posted by - March 6, 2024
சுழிபுரத்திலே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். அந்த தகவல் உண்மையானது.…
Read More

யேர்மன் வாழ் தமிழ் மக்களுடைய நிதிப் பங்களிப்பில் மூதூர் பிரதேசத்தில் கற்றல் உபகரணங்கள்.

Posted by - March 5, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் கீழ் யேர்மன் வாழ் தமிழ் மக்களுடைய நிதிப் பங்களிப்பில் 75 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்…
Read More

ஐ.நா. முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - March 5, 2024
04.03.2024 திங்கள் 14:30 மணிக்கு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம்…
Read More