இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவை ஏற்றுக்கொள்ள முடியாது

Posted by - January 29, 2024
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை…
Read More

வவுனியா மாவட்டத்தில் யேர்மனி வாழ் தமிழீழமக்களின் கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டம்.

Posted by - January 28, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா மாவட்டத்தில் கனகராஜன்குளம் பிரதேசத்தில் 115 மாணவருக்கான கற்றல் உபகரணங்கள் யேர்மன் வாழ் தமிழீழ மக்களின்…
Read More

சுதந்திர தினத்தன்று மட்டக்களப்பில் கரிநாள் அமைதிப் பேரணியில் பங்கேற்குக!

Posted by - January 28, 2024
மட்டக்களப்பில் இலங்கை சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமான…
Read More

தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அரையாண்டுத்தேர்வு – 2023,2024

Posted by - January 28, 2024
புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம்,…
Read More

கல்விக்குக் கரம்கொடுப்போம் யேர்மனி வாழ் தமிழ்மக்கள்-முல்லைத்தீவு வற்றாப்பளை,முல்லைத்தீவு மூங்கிலாறு.

Posted by - January 28, 2024
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக முல்லைத்தீவு மூங்கிலாறு வடக்கு, மூங்கிலாறு தெற்கு, விமல் வீட்டுத்திட்ட…
Read More

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை சான்றுரைப் படுத்தாதிருக்குமாறு சபாநாயகரை கோருவோம் – சுமந்திரன்

Posted by - January 28, 2024
உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளீர்க்கப்படும் வரையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின்…
Read More

ஆபத்தான நிலையில் சாந்தன்: தாயாரின் உருக்கமான கோரிக்கை

Posted by - January 28, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை…
Read More

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டவாக்கத்தின் போது உயர்நீதிமன்றின் திருத்தங்கள் உள்வாங்கப்பட்டதாவென சட்டமா அதிபர் திணைக்களம் ஆராயும்

Posted by - January 28, 2024
நிகழ்நிலைச் சட்டவாக்கத்தின்போது உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக அனைத்து திருத்தங்களும உரிய முறையில் உள்வாங்கப்பட்டதா என்பது குறித்து சட்டமா அதிபர்…
Read More

பிரித்தானியப் பேரரசின் மன்னரை நோக்கிய மாபெரும் பேரணிக்கு யேர்மனியிலும் வலுச்சேர்க்க இணைவோம்.

Posted by - January 27, 2024
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் ஈழத்தமிழ் உறவுகளே! பிரித்தானியப் பேரரசின் மன்னரை நோக்கிய மாபெரும் பேரணிக்கு யேர்மனியிலும் வலுச்சேர்க்க இணைவோம்.…
Read More