யேர்மன் வாழ் தமிழ் மக்களுடைய நிதிப் பங்களிப்பில் மூதூர் பிரதேசத்தில் கற்றல் உபகரணங்கள்.

76 0

கல்விக்கு கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் கீழ் யேர்மன் வாழ் தமிழ் மக்களுடைய நிதிப் பங்களிப்பில் 75 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டது

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் கட்டை பறிச்சான், சேனையூர், சம்பூர், பள்ளி குடியிருப்பு, ஆகிய கிராமங்களை சேர்ந்த 75 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று 05-03-2025 வழங்கி வைக்கப்பட்டது.யேர்மன் வாழ் தமிழ் மக்களிற்கு
மனமார்ந்த நன்றிகள்.