எழிலனின் மகள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்

Posted by - May 15, 2024
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த   எழிலனின் மகள், இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்…
Read More

அரசாங்கம் தனது பேரினவாத மனநிலையினை வெளிப்படுத்தியுள்ளது – அகத்தியர் அடிகளார்

Posted by - May 15, 2024
தங்கள் உறவுகளை நினைந்து கஞ்சி காய்ச்சி பரிமாறுவதை தடுப்பதன் மூலம்அரசாங்கம் தனது பேரினவாத மனநிலையினை வெளிப்படுத்தியிருப்பதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின்…
Read More

நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு

Posted by - May 14, 2024
தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே…
Read More

தமிழின அழிப்பை நினைவு கூர்ந்து யாழ் பல்கலையில் குருதிக் கொடை

Posted by - May 14, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புச் செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக்…
Read More

நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்

Posted by - May 14, 2024
முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் இரவு வேளையில் மிக மோசமான முறையில் பொலிஸாரினால் கைது…
Read More

வடக்கு, கிழக்கில் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்கு பணிந்து நீதிமன்றங்கள் செயற்படுகின்றனவா?

Posted by - May 14, 2024
வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை…
Read More

ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு- தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - May 13, 2024
  10.05.2024 ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு   தமிழீழத்தின் மீதும் தாய்மொழி மீதும் பற்றுக்கொண்டு, தனது இறுதிமூச்சுவரை…
Read More

தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதி : சுமந்திரன் விசனம்

Posted by - May 13, 2024
முள்ளிவாய்க்கால் கஞ்சி பாரிமாற்றும் நிகழ்வின் போது பொலிஸாரினால் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்பு அநீதியான செயற்பாடு என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More

தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்தியது போல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா?

Posted by - May 13, 2024
தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார். அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என…
Read More