இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் நல்லிணக்கம் தொடர்பாக பேசலாம்.

Posted by - August 1, 2016
வடக்கில் அளவுக்கதிகமாக நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்பப்பட்ட பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் பேச…
Read More

போராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டுவின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

Posted by - August 1, 2016
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான்…
Read More

பிரதமர் ரணில் இந்தேனேசியா செல்கிறார்

Posted by - August 1, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தோனேசியாவுக்கு செல்லவுள்ளார். இந்த விஜயம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த விஜயத்தின்போது…
Read More

இன ரீதியான அநீதி குறித்த அமர்வில் இலங்கை தொடர்பில் மீளாய்வு

Posted by - July 31, 2016
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை…
Read More

புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்பட்டது!

Posted by - July 31, 2016
இலங்கை இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைனவர்கள் சுடப்பட்டார்கள். புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்பட்டது. ஊசிகள் போடப்பட்டன என…
Read More

பிரபாகரன் கொல்லப்பட்டது எப்படி? அரசு தெளிவுபடுத்த வேண்டும் நல்லிணக்க செயலணியிடம் கோரிக்கை

Posted by - July 31, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான சகல உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று…
Read More

ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாந்தை கிழக்கு பிரதேச செயலர்

Posted by - July 31, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு பிரதேச செயலாளரால்; ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியூடாக தகாத வார்த்தைப்பிரயோகம் மேற்கொண்டமைமற்றும் அச்சுறுத்தல் விடுத்த அரச உத்தியோகத்தர்கள்…
Read More

அடைக்கலம் கோரிய சிறுமியை மீண்டும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு

Posted by - July 31, 2016
மாத்தறை பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி அடைக்கலம் பெற்றபோது அவரை மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு…
Read More

வெள்ளைவேன் கடத்தல் – விசாரணை ஆவணக்கோப்பு களவு

Posted by - July 31, 2016
முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஆவணக்கோப்பு ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திருகோணமலை  கடற்படை…
Read More

முக்கிய முக்கூட்டு சந்திப்பு

Posted by - July 31, 2016
ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் கடந்த வாரம் முக்கிய…
Read More