அரசியல் கைதிகளின் விடுதலை கட்டங் கட்டமாக இடம்பெறும் – சம்பந்தன்

Posted by - August 5, 2016
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருவதாக, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…
Read More

வடக்கில் பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இன ஐக்கியத்தை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளமுடியும் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 5, 2016
வடக்கில் பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இன ஐக்கியத்தை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஜரோப்பிய…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் 8 ஆம் திகதி அடையாள உண்ணாவிரத போராட்டத்தில்

Posted by - August 5, 2016
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 8 ஆம்…
Read More

ஐக்கிய தேசியக்கட்சியுடன் மஹிந்ததரப்பினர் உடன்பாட்டு பேச்சு – மஹிந்த அமரவீர

Posted by - August 5, 2016
ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள, மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக ஐக்கிய மக்கள்…
Read More

பொருளாதார திட்டம் தொடர்பில் அமைச்சர்களுக்கே தெளிவில்லை – அனுரகுமார திஸாநாயக்க

Posted by - August 5, 2016
அரசாங்கத்தின் பொருளாதார திட்டம் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட தெளிவான விபரங்கள் தெரியாது என்று ஜே வி பி குற்றம்…
Read More

நோர்வே பிரதமர் உள்ளிட்ட குழு இலங்கை வந்துள்ளது

Posted by - August 5, 2016
நோர்வேயின் பிரதமர் ஏர்னா சோல்பேர்க், ஏழு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்றுடன் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நோர்வேயின் செய்தி…
Read More

ஐ.நா அறிக்கையாளர் இலங்கை வரவுள்ளார்.

Posted by - August 5, 2016
சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையில் விசேட அறிக்கையாளர் ரிடா ஐசாக் (Rita Izsák) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Posted by - August 5, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More

நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் 8,242 கைதிகள் தடுத்து வைப்பு

Posted by - August 5, 2016
நாடளாவிய ரீதியாக உள்ள சிறைச்சாலைகளில் தற்போது 8 ஆயிரத்து 242 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதியமமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 265…
Read More

சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும் – இறுதிப்போரில் உயிர்பிழைத்த வடக்கு மக்கள்,

Posted by - August 4, 2016
போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் உடனடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். சரணடைந்தவர்களில்…
Read More