ஒன்றிணைந்து முன்நோக்கி செல்லவேண்டும் – சம்பந்தன்

Posted by - August 28, 2016
அனைவரும் ஒன்றிணைந்து நாடு என்ற அடிப்படையில் முன்நோக்கி செல்ல வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். மாத்தறை…
Read More

செப்டெம்பர் 2 இல் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

Posted by - August 28, 2016
இலங்கைக்கு எதிர்வரும் 31 ஆம் திதகி வருகைதரும் ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம்…
Read More

பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் பாதுகாப்பினை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் -வடமாகாண முதலமைச்சர்-

Posted by - August 27, 2016
பேராதனை பல்கலைக்கழத்தில் தமிழ் மாணவர்கள் மீது திட்டமிட்டே சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…
Read More

வலி.வடக்கில் பலாலி உள்ளிட்ட சில பகுதிகள் சுவீகரிப்பது உறுதி -யாழ்.கட்டளைத்தளபதி மகேஸ் சேனநாயக்க-

Posted by - August 27, 2016
வலி.வடக்கு பலாலி விமான நிலையத்திதை சூழ்ந்த பகுதிகள் உட்பட மேலும் சில இடங்கள் மக்களிடம் கையளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட…
Read More

பரவா அணியும் தமிழீழ அணியும் மோதிக் கொண்டனர் தமிழீழ அணி வீரர்கள் அபாரமாக களமாடி 5-0, வென்றனர்

Posted by - August 27, 2016
நேற்று ஆவணி 25 ஆம் திகதி தமிழீழ உதைபந்தாட்டக் குழு அடங்கிய ஏனைய மூன்று நாடுகள் பங்கெடுக்கும் உலக தோழமை…
Read More

ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி?

Posted by - August 27, 2016
செக்நாட்டில் ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.ஜெர்மனி பெண்…
Read More

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே தேசிய அரசாங்கம் – ரணில்

Posted by - August 27, 2016
நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். வெலிமட பிரதேசத்தில் ஐக்கிய தேசிய…
Read More

விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியது காங்கிரஸே – வெங்கயா நாயுடு

Posted by - August 27, 2016
காங்கிரஸ் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அமைச்சர் வெங்கயா நாயுடு…
Read More

யானை தாக்கி யாழ் இளைஞன் பலி – 10 பேர் காயம்

Posted by - August 27, 2016
புத்தளம் – அநுராதபுரம் வீதியின் கருவலகஸ்வேல மீஒய பாலத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் பலியானார். சம்பவத்தில்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

Posted by - August 27, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. வெளிநாடு வாழ் இலங்கை…
Read More