முன்னாள் போராளி வைதேகி காலமானார்!

Posted by - December 24, 2025
தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் மகளிர் படையணியில்   போராளி வைதேகி  23.12.2025 அன்று சுகயீனம் காரணமாக ஆஸ்திரேலியாவில் சாவடைந்துள்ளார்.
Read More

உண்மையை வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு பொலிஸ் அழைப்பாணை

Posted by - December 24, 2025
அம்புலுவாவ மலையில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி, ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை அம்பலப்படுத்தியதற்காக கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு முன்னிலையாகுமாறு தனக்கு…
Read More

Help for smile அமைப்பினரால் தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி-23.12.2025

Posted by - December 24, 2025
இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 23.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள 22 பேருக்கு…
Read More

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் காவல் துறையின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன்!

Posted by - December 23, 2025
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் கடுமையாக…
Read More

கொக்குத்தொடுவாயில் சிங்களவர்களுக்கு காணி வழங்க முடியாது : எதிர்ப்பு வெளியிட்ட ரவிகரன்

Posted by - December 23, 2025
முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில்…
Read More

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி தமிழர் கலாச்சார விளையாட்டுக் கழகம் லண்டோவ்

Posted by - December 23, 2025
இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவிகளிற்கு, 22.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு கிராமத்தில் வாழும் 50 குடும்பங்களுக்கு யேர்மனி…
Read More

யேர்மன் சோலிங்கன் நகரவாழ் தாயக உறவுகளின் உதவி அம்பாறை மாவட்ட மக்களுக்கு.

Posted by - December 23, 2025
தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- யேர்மன் சோலிங்கன் நகரவாழ் தாயக உறவுகளின் உதவித்திட்டம். அம்பாறை மாவட்டம்: இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட…
Read More

புதிய தமிழாலயத் தொடக்கவிழா – தமிழாலயம் பாக்நாங் -Germany.

Posted by - December 22, 2025
யேர்மனியில் பெரும்பாலான நகரங்களில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை உருவாக்கி, அவற்றை ஒரே நிருவாகத்தின் கீழ் சிறப்பாக நடாத்திவருகின்றது தமிழ்க் கல்விக்…
Read More

35ஆவது அகவை நிறைவில் திளைத்த தமிழாலயம்-கனோவர்.

Posted by - December 22, 2025
07.12.2025 ஞாயிற்றுக்கிழமை 10:00மணிக்கு நிலம், மொழி, கலை மற்றும் பண்பாடு என்பற்றைக் காத்திடும் நோக்கோடு களமாடி வித்தானோரை நினைவுகூரும் வகையில்…
Read More

தேசத்தின் குரல் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு-யேர்மனி

Posted by - December 22, 2025
தேசத்தின் குரல் மதியுரைஞர் முனைவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நெற்ரெற்றால் நகரில் எழுச்சியுடன்…
Read More