மாகாணசபைத்தேர்தல்கள்: தமிழ்த்தரப்புக்கள் ஒருமித்துப் பயணிக்க வேண்டும்!

Posted by - October 16, 2025
மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்கும் அதேவேளை,அத்தேர்தலை இலக்காகக்கொண்டு தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும் என தமிழ்த்தேசிய அரசியல்…
Read More

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை

Posted by - October 16, 2025
அரசாங்கம் ஏற்கனவே வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை குறித்தும், அதுபற்றி தம்முடன்…
Read More

அமரர். திரு. யோகராசா சிறீஸ்கந்தராஜா (சிறி). அவர்களுக்கு இதயவணக்கம்.

Posted by - October 15, 2025
வூப்பெற்றால் 15.10.2025 அமரர். திரு. யோகராசா சிறீஸ்கந்தராஜா (சிறி). தாயகத்தில்: திருகோணமலை, தமிழீழம். வாழ்விடம்: பேர்லின், யேர்மனி. தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு…
Read More

இறுதி வணக்கம், சிறீ அண்ணா. – அஞ்சலிச் செய்தி… — ஈழத்து நிலவன்.

Posted by - October 15, 2025
அஞ்சலிச் செய்தி பெர்லினில் இருந்து தமிழ்த் தேசியத்திற்காக முயற்சியுடன் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட திரு. யோகராஜா சிறீஸ்கந்தராஜா (சிறீ அண்ணா)…
Read More

30 ஆண்டுக்குப் பின்: கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது !

Posted by - October 15, 2025
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், புதன்கிழமை (17) நீதிமன்றத்தின்…
Read More

24வது தடவையாக சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2025 .

Posted by - October 14, 2025
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 24வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More

யாழில் இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்

Posted by - October 14, 2025
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில்…
Read More

உலகின் முதல் செங்குத்தான மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை அமைத்த ஜேர்மனி

Posted by - October 14, 2025
உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள Starnberg மாவட்டத்தில்,…
Read More

சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கையளிப்பு

Posted by - October 14, 2025
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும்…
Read More

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 13, 2025
முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் அக்டோபர் 12, 2025…
Read More