தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி தமிழர் கலாச்சார விளையாட்டுக் கழகம் லண்டோவ்

24 0

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவிகளிற்கு, 22.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு கிராமத்தில் வாழும் 50 குடும்பங்களுக்கு யேர்மனி தமிழர் கலாச்சார விளையாட்டுக்கழகம் லண்டோவ் நிதி ஆதரவோடு அரிசி, மா, சீனி, தேயிலை, பருப்பு, சோயா, பிஸ்கற், உப்பு, சலவைத்தூள், சவர்க்காரம், மற்றும் பனடோல் என்பன வழங்கிவைக்கப்பட்டன. இவ் உதவியினை வழங்கிய யேர்மனி தமிழர் கலாச்சார விளையாட்டுக் கழகத்தினர்க்கு முத்தையன்கட்டு கிராம மக்கள் தங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.