இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவிகளிற்கு, 22.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு கிராமத்தில் வாழும் 50 குடும்பங்களுக்கு யேர்மனி தமிழர் கலாச்சார விளையாட்டுக்கழகம் லண்டோவ் நிதி ஆதரவோடு அரிசி, மா, சீனி, தேயிலை, பருப்பு, சோயா, பிஸ்கற், உப்பு, சலவைத்தூள், சவர்க்காரம், மற்றும் பனடோல் என்பன வழங்கிவைக்கப்பட்டன. இவ் உதவியினை வழங்கிய யேர்மனி தமிழர் கலாச்சார விளையாட்டுக் கழகத்தினர்க்கு முத்தையன்கட்டு கிராம மக்கள் தங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி தமிழர் கலாச்சார விளையாட்டுக் கழகம் லண்டோவ்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026
December 23, 2025 -
புத்தாண்டும் புதுநிமிர்வும் 2026 சுவிஸ், 01.01.2026
December 23, 2025 -
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025


















