இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 23.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள 22 பேருக்கு யேர்மனி நாட்டின் Help for smile அமைப்பினரால் இயற்கைப் பேரிடர் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. இவ் உலருணவுப் பொதிகளில் அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை,பிஸ்கற், பால்மா, சவர்க்காரம், சலவைத்தூள் மற்றும் பனடோல் என்பன உள்ளடங்குகின்றன.இப்பேருதவியை வழங்கிய யேர்மனி Help for smile அமைப்பினருக்கு உயிரிழை பயனாளிகள், பணியாளர்கள் தங்கள் மனம்நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- Help for smile அமைப்பினரால் தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி-23.12.2025
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026
December 23, 2025 -
புத்தாண்டும் புதுநிமிர்வும் 2026 சுவிஸ், 01.01.2026
December 23, 2025 -
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025






































