இராணுவத்திற்கிடையே முரண்பாடு துப்பாக்கிச் சூட்டில் இராணுவ சிப்பாய் பலி

Posted by - September 19, 2016
வவுனிக்குளம் – பாலிநகர் பகுதியில் உள்ள படைமுகாம் ஒன்றில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…
Read More

தமிழீழம் நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது!

Posted by - September 19, 2016
தமிழீழம் என்ற தனியான பிரிவு நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்து சாரா றோஸ் என்ற தமிழரல்லாத பெண்மணி ஒருவர் முறைப்பாட்டு…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்

Posted by - September 19, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
Read More

ஐ நா அமர்வில் மைத்திரி

Posted by - September 19, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலையில் அமெரிக்காவின்…
Read More

ஆதிவாசிகளின் கடவுள் மஹிந்தவாம், மைத்திரி, ரணில் யாரென்று தெரியாதாம்

Posted by - September 19, 2016
ரத்துகுல ஆதிவாசிகளின் கடவுள் மஹிந்த ராஜபக்ஸ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது ஆதிவாசிகள் இனத்திற்கு மஹிந்த செய்த உதவியின் காரணமாக அவர்…
Read More

தலைவர் பிரபாகரனின் வித்துடலை மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தகனம் செய்தாராம்

Posted by - September 18, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வித்துடலை நாம் எரித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டோம்.
Read More

மஹிந்த, கோத்தா இராணுவத்தினரைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் – பொன்சேகா

Posted by - September 17, 2016
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாயவும் இராணுவத்தினரைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என அமைச்சர்…
Read More

மக்களின் பிரதிநிதிகளே மாகாணங்களை ஆளவேண்டும்-முதல்வர் விக்கி

Posted by - September 17, 2016
மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கட் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும்.நிர்வாகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், இந்தியாவைப் போலவே…
Read More

அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது – யாழில் பிரதமர் தெரிவிப்பு

Posted by - September 17, 2016
மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு, மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி…
Read More

கிளிநொச்சி தீ விபத்து-பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் உதவி செய்யக் கோரிக்கை (காணொளி இணைப்பு)

Posted by - September 17, 2016
கிளிநொச்சி தீவிபத்தில் அழிவடைந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமக்கு உதவி செய்யுமாறு பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.   ஏற்கனவே தாம்…
Read More