போதைபொருள் ஒழிப்பு – ஜனாதிபதி ஐ.நாவில் உரையாற்றவுள்ளார்

Posted by - September 21, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜக்கிய நாடுகளின் 71 வது பொது சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். அவர் இலங்கை நேரப்படி நாளை…
Read More

கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிசாரால் கிளிநொச்சி பொதுச் சந்தையில் பகுப்பாய்வு (காணொளி)

Posted by - September 21, 2016
கிளிநொச்சி பொதுச்சந்தையில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கை, இன்று கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட…
Read More

இலங்கையின் மாற்றம் உலகத்திற்கே எடுத்து காட்டு – பராக் ஒபாமா

Posted by - September 21, 2016
இலங்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம் உலகத்திற்கே எடுத்து காட்டாக விளங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். நிவ்யோர்க் நகரில்…
Read More

இலங்கை குறித்து பான் கீ மூன் நற்சான்றிதழ்

Posted by - September 21, 2016
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் சிறந்த வகையில் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய…
Read More

‘எழுக தமிழ்’ போராட்டம்: இனவிடுதலைக்காக போராடுவோருக்கு அழைப்பு

Posted by - September 21, 2016
‘எழுக தமிழ்’ போராட்டத்திற்கு பேதமின்றி இன விடுதலைக்காக போராடும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எம் வாழ்வியல் இருப்பை மேலும்…
Read More

காஸ்மீர் தாக்குதல்-பாகிஸ்தான்மீது போர் தொடர வேண்டும்-இந்துமக்கள் கட்சி கோரிக்கை (காணொளி)

Posted by - September 20, 2016
காஷ்மீரில் பலியான இந்திய வீரர்களுக்கு இராமேஸ்வரம் கோயிலில் மோட்சதீபம் ஏற்றி பாகிஸ்தான்மீது போர் தொடர வேண்டும் என இந்துமக்கள் கட்சி…
Read More

ஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொதுச்சபை கூட்டத்தொடர் ஆரம்பம்…

Posted by - September 20, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் அமர்வு தற்சமயம் இடம்பெற்று வருகிறது. நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்…
Read More

‘எழுக தமிழ்’ பேரணிக்கு வணிகர் கழகங்கள் முழுமையாக ஆதரவு!

Posted by - September 20, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச வணிகர்…
Read More

வடமாகண நீதிமன்றங்களுக்கு வழக்கினை மாற்றுங்கள் அனுராதபுர அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம்

Posted by - September 20, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் தமது வழக்கு விசாரணைகளை வடமாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரி…
Read More

வித்தியா கொலை சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணை நடாத்த நீதவான் உத்தரவு

Posted by - September 20, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேக நபர்கள் 12 பேரையும் எதிர்வரும் ஒகட்டோபர் மாதம் 4 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில்…
Read More