பேரினவாதக் கட்சிகளின் பிடிகளுக்குள் நகர்த்திச் செல்லப்படும் வட மாகாணம். எஸ்.என் கோகிலவாணி

Posted by - September 27, 2016
பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் பிடியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்து வந்த காலத்தில் இருந்து இன்றுவரை மாறி மாறி ஆட்சி பீடத்தில்…
Read More

சம்மந்தன், மாவை மற்றும் சுமந்திரனுக்கு ஜெனிவாவில் நடைபெற்ற இறுதி அஞ்சலி

Posted by - September 27, 2016
தமிழீழ விடுதலை நோக்கிய பாதையில் வழிதவறி தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களையும் , தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் முறையில்…
Read More

ஜெனிவா சென்றடைந்த தமிழ் மக்களுக்கான தொடருந்து

Posted by - September 27, 2016
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில் இடம்பெற்ற எழுச்சிப்பேரணியில் கலந்துகொள்ள பாரிசிலிருந்து நேற்றுக் காலை புறப்பட்டு நண்பகல் ஜெனிவா சென்றடைந்த தமிழ்…
Read More

ஜெனிவா மாபெரும் பேரணியில் வீதி மறியல் போராட்டத்தில் தமிழ் இளையோர்கள்

Posted by - September 27, 2016
தமிழின உணர்வோடு வேற்றின மக்களையும் , ஊடகங்களையும் தமிழின அழிப்பு சார்ந்து கவனத்தில் கொண்டுவர பேரணியில் இணைந்துகொண்ட இளையோர்கள் தன்னெழுச்சியாக…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று தியாகி திலீபனின் 29ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது

Posted by - September 26, 2016
யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று தியாகி திலீபனின் 29ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு அருகில் உள்ள சுற்றுவட்டப்பாதையில்…
Read More

அரசியல் கைதிகளின் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - September 26, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது. அநுராதபுரம் சிறைச்சாலையில்,…
Read More

யாழில் தியாகி திலீபனின் நினைவேந்தல் (காணொளி)

Posted by - September 26, 2016
  தியாகி திலீபனின் 29வது ஆண்டு தினம் இன்று குடாநாட்டின் பல பகுதிகளிலும் அனுஸ்டிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய…
Read More

வடக்கு முதல்வரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது-ரஞ்சன் ராநாமயக்க

Posted by - September 26, 2016
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புர பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க…
Read More

இருவர் காணாமல்போன சம்பவம்-5 இராணுவத்தினர் விளக்கமறியலில்

Posted by - September 26, 2016
லெப்டினன் கேணல் யசஸ் வீரசிங்க உள்ளிட்ட ஐந்து இராணுவ உறுப்பினர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு…
Read More