மைத்திரி பொய் கூறினார் – மஹிந்த

Posted by - October 5, 2016
தாமரைத் தடாகம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியது முற்றிலும் பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More

வித்தியா வழக்கு விசாரணை இளஞ்செழியன் கையில்

Posted by - October 4, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் விசாரணைக்காக மாற்றம் செய்யப்படவுள்ளது என்று ஊர்காவற்றுறை நீதவான்…
Read More

யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 4, 2016
2.10.2016 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் லெப் .கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.…
Read More

இனப்பாகுபாடு இன்றும் இருக்கிறது-முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - October 4, 2016
தமிழ் சிங்கள இனப்பாகுபாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற காரணத்தினால் புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குமா…
Read More

விக்னேஸ்வரனைக் கொலை செய்வதற்கான சதி தொடர்பில் விசாரிக்க வேண்டும்-மாவை சேனாதிராசா(காணொளி)

Posted by - October 4, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்த கருத்து தொடர்பாக அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி

Posted by - October 4, 2016
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து…
Read More

முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராட்டிய மஹிந்த

Posted by - October 4, 2016
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே…
Read More

ஆட்சி மாறினாலும் இராணுவக் கட்டமைப்பில் மாற்றம் இல்லை – சம்பந்தன்

Posted by - October 4, 2016
இலங்கையில் ஆட்சி மாறியிருந்தாலும், இராணுவக் கட்டமைப்பில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லை – மஹிந்த

Posted by - October 4, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
Read More

தான் வழங்கிய ஜோதிட ஆலோசனைக்கு அமையவே புலிகளுக்கு எதிரான போரை மஹிந்த வெற்றி கொண்டார் – ராஜபக்ஸவின் ஆஸ்தான ஜோதிடர்

Posted by - October 4, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் சக்தி சிறப்பானதாக அமையும் என ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன…
Read More