ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவும்

Posted by - October 9, 2016
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு திரும்பிவரவுள்ளவர்கள் அழைத்து வரும்…
Read More

கிரீஸில் இருந்து இலங்கையர் நாடுகடத்தல்

Posted by - October 9, 2016
கிரீஸ் நாட்டில் இருந்து இலங்கையர் ஒருவர் உட்பட்ட 65 பேர் நாடுகடத்தப்பட்டனர். துருக்கியும், ஐரோப்பிய ஒன்றியமும் செய்துக்கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே…
Read More

கூட்டமைப்புக்குள் நிச்சயம் மோதல் வெடிக்கும்!

Posted by - October 8, 2016
தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றுத் தராவிட்டால், கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் நிச்சயமாகத் தோற்றம் பெறும் என…
Read More

அமெரிக்காவில் நடைபெறும் “தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமையுடன் வாழவேண்டும் ” எனும் கருத்தரங்கில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பங்கேற்பு

Posted by - October 8, 2016
உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது அகவை நிறைவையொட்டி அமெரிக்காவில் நடைபெறும் வெள்ளிவிழாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பில்…
Read More

சுவிற்சர்லாந்து சபாநாயகருக்கும் சம்பந்தனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு!

Posted by - October 7, 2016
சிறீலங்காவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்து சபாநாயகர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துள்ளார்.
Read More

சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற கபடநாடகமாடுகின்றது!

Posted by - October 7, 2016
பொறுப்புக் கூறும் விடயத்திலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விடயத்திலும் சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் கபட…
Read More

விடுதலை நோக்கிய தமிழர்களின் கூட்டு மன உணர்வின் வெடிப்பே ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை!

Posted by - October 6, 2016
இரண்டு தாசாப்தங்களாக சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் நிகழ்த்தப்பட்டுவந்த பேரழிவை எதிர்கொண்ட தமிழினம் தனது இருப்பிற்காகவும் தனது பாதுகாப்பிற்காகவும் ஆயுதம்…
Read More

தேசியத் தலைவர் உயிரோடிருப்பதை ஒப்புக்கொண்ட மகிந்த ராஜபக்சே! – ஈழத்து கோடாங்கி!

Posted by - October 6, 2016
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு…
Read More

யாழில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு எதிராகவே முறைப்பாடு செய்தவர் வீட்டில் துப்பாக்கிச் சூடு (படங்கள் இணைப்பு)

Posted by - October 6, 2016
யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி வீதியில் உள்ள விடோன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் கூட்டு நடாத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு…
Read More

கிளிநொச்சி இரும்புச் சங்கிலித் தாக்குதல் விவகாரம் பொலிஸாரிடம் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

Posted by - October 6, 2016
கிளிநொச்சி ஏ-9 வீதியில் வைத்து இரும்பு சங்கிலியால் சாரதியை தாக்கி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு பொது…
Read More