இனமதத்தினைக்கடந்து உள்ளுர் வளத்தினை பாதுகாக்கவேண்டும் – மட்டக்களப்பு தமிழ்பேசும் சமூகம்

Posted by - September 8, 2016
பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நியாயமான போராட்டங்களுக்கு நல்லாட்சி என்று கூறப்படும் இந்த அரசாங்கம் நல்ல பதில்களை வழங்கவேண்டும்.அவ்வாறு வழங்காது காலத்தினை…
Read More

பரவிப்பாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது (காணொளி இணைப்பு)

Posted by - September 8, 2016
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று இரண்டாவது நாளாகவும் தமது உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள…
Read More

கிளி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் விடுவிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - September 8, 2016
   கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ள நிலையில், சுமார் பத்து ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.…
Read More

சூரிச் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிப்போம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - September 8, 2016
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை கொடுங்கரத்தின் நீட்சியாக சூரிச் நகரில் நடைபெறவிருக்கும் கலாச்சார, வர்த்தக, உணவுத் திருவிழாவை புறக்கணிக்குமாறு…
Read More

நல்லாட்சி அரசாங்கத்திலும் சிறையில் வாடும் அரசியல் கைதிகள்(காணொளி இணைப்பு)

Posted by - September 8, 2016
நல்லாட்சி அரசாங்கம், நாட்டில் உறுதியான அரசியலை முன்னெடுக்க வேண்டுமெனில், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று,…
Read More

இந்திய பிரதமர் இலங்கை வருகிறார்

Posted by - September 7, 2016
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன…
Read More

பரவிப்பாஞ்சான் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி இணைப்பு)

Posted by - September 7, 2016
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும்…
Read More

முப்படைகள் மற்றும் காவல்துறையில் தமிழர்கள் கூடுதலாக இணைக்கப்படுவர்- ரணில்

Posted by - September 7, 2016
எதிர்காலத்தில் முப்படைகளிலும் காவல்துறையிலும் அதிகளவான தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்…
Read More

சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது?

Posted by - September 7, 2016
சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது? உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் சாட்சியாய் புறக்கணிப்போம். அன்பான எம்தமிழ் உறவுகளே! தமிழ்த்தேசிய மக்களாகிய…
Read More

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசுக்கு அமெரிக்கா எடுதியம்ப வேண்டும் -சி.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க தூதுவரிடம் தெரிவிப்பு- (முழுமையான வீடியோ)

Posted by - September 7, 2016
தமிழ் மக்களின் சரித்திர பின்னணிகளையும், அவர்களுடைய மன வேதனைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் இலங்கை அரசாங்கத்திற்க அமெரிக்கா எடுத்தியம்ப வேண்டும் என்று…
Read More