தமிழ் நீதிபதிகளில் நம்பிக்கை இல்லை- பெங்கமுவ நாலக்க தேரர்

Posted by - October 14, 2016
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் இராணுவ சிப்பாய்கள் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவமானது, மற்றுமொரு இனவாத செயற்பாடா என தேசிய அமைப்புக்களின்…
Read More

வட பகுதியில் இதுவரை ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு கடந்த ஆட்சியாளர்களே பொறுப்பு-ஜனாதிபதி

Posted by - October 14, 2016
வடக்கில் இதுவரை ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு கடந்த ஆட்சியாளர்களே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று…
Read More

மத்திய வங்கி மோசடி விவகாரம் – அறிக்கைக்கு பிரதமர் பணிப்பு

Posted by - October 14, 2016
மத்திய வங்கி முறிகள் விநியோக விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் குறித்த நிறுவனம் தொடர்பிலான முழுமையான அறிக்கையை பிரதமர் ரணில்…
Read More

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் இராஜினாமா செய்யத் தீர்மானம்

Posted by - October 13, 2016
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் உயர்மட்டத்…
Read More

சர்ச்சையை ஏற்படுத்திய ஜனாதிபதியின் உரை

Posted by - October 13, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் ஆற்றிய உரை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்…
Read More

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உடன்படிக்கை நாளை

Posted by - October 13, 2016
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்தாக உள்ளது. தொழிற்சங்கங்களின் பொறுப்பற்ற வாக்குறுதிகளினாலேயே தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில்…
Read More

நுவரெலியாவில் தொடரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள்(காணொளி)

Posted by - October 12, 2016
  நுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன் எபோட்சிலி தோட்டம் மொன்டிபெயார் பிரிவில் 1000 ரூபாவை வழங்க கோரி 200 இற்கும் மேற்பட்ட…
Read More

அரசாங்கம் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்-சுவாமிநாதன்

Posted by - October 12, 2016
  மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென ஐ.நாவின் சிறுபான்மையினர்…
Read More

இலங்கையில் பௌத்த மதத்திற்குரிய இடம் தொடர்ந்து பேணப்படும்-ஜனாதிபதி(காணொளி)

Posted by - October 12, 2016
ஜனாதிபதி பதவிக்கு வந்தது நாட்டை துண்டாடுவதற்கோ பிரிப்பதற்கோ, பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்தவோ அல்லது பௌத்த மதத்துக்குரிய இடத்தை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவதற்கோ…
Read More