வடக்கில் இராணுவ முகாம் ஒருபோதும் அகற்றப்படமாட்டாது-ரெஜினோல்ட் குரே (காணொளி)

Posted by - November 5, 2016
வடக்கில் தொடர்ந்தும் அதிகளவில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று தமிழர் தரப்பால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் கோரிக்கையை வட மாகாண…
Read More

மன்னார் கடற்பரப்பில் மட்டும் மீனவர்கள் சோதனை செய்யப்படவில்லை-அக்ரம் அலவி

Posted by - November 4, 2016
இலங்கையின் ஏனைய பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற சோதனை நடவடிக்கையை போன்றே மன்னார் – பள்ளிமுனை பகுதியிலும் இன்று சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை…
Read More

மன்னாரில் கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் இடையில் முறுகல்(காணொளி இணைப்பு)

Posted by - November 4, 2016
மன்னார் மீனவர்களை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் இன்று சோதனை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியது. மன்னார் பெரிய பாலத்தடியில் இருந்து இன்று…
Read More

யாழ்.பல்கலை மாணவர் கொலை-ஐந்து பொலிஸாருக்கும் நவம்பர் 18 வரை விளக்கமறியல்(சட்டத்தரணியின் கருத்தும் காணொளியாக இணைப்பு)

Posted by - November 4, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரும் நவம்பர்…
Read More

கிளிநொச்சியில் பொலிஸ்மீது தாக்குதல் நடாத்தியவருக்கு 8ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - November 4, 2016
கிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியவருக்கு, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்தமாதம் இருபத்தைந்தாம் திகதி கிளிநொச்சி ஏ-9…
Read More

“ஐயோ என்ர அண்ணாவ விஷ ஊசி போட்டு கொண்டுட்டாங்கள்” இறந்த போராளியின் சகோதரி கதறல்

Posted by - November 4, 2016
வவுனியா பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றைய தினம்(02) திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த பகுதியை…
Read More

தமிழீழத்திற்காக 6ஆவது உறுப்புரிமையை ரத்துச்செய்யுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம்!

Posted by - November 4, 2016
இலங்கையில் தமிழீழத் தனியரசை உருவாக்கும் பிரேரணையொன்று ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

இறக்காமத்தில் புதிதாக முளைத்த புத்தர் தொடர்பில் இன்று விசேட கூட்டம்

Posted by - November 4, 2016
அம்பாறை இறக்காமம் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்தின் மாயக்கல்லிமலையில் பலவந்தமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்பு…
Read More

மீனவர்களுக்கும், கடற்படையினருக்கும் இடையில் தொடரும் முறுகல்-மன்னாரில் பதற்றம்

Posted by - November 4, 2016
கடற்படையினரால் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு மன்னார் மாவட்ட பொலிஸ்…
Read More

அர்ஐ_ன் மகேந்திரன் நாடு திரும்பினார்

Posted by - November 3, 2016
தனிபட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கபூர் சென்றிருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஐ_ன் மகேந்திரன் இன்று மீண்டும் நாடு…
Read More