தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் எண்ணமில்லை-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் தனக்கு இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்க…
Read More

கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் – வடக்கு முதல்வர்!

Posted by - November 6, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கமாட்டேன் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்பாக, பொது அரங்கில் உறுதியளித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர்…
Read More

இப்ராஹிம் அன்சாரை தாக்கிய குழுவை தடைசெய்ய ஆலோசனை

Posted by - November 6, 2016
மலேசியாவில் வைத்து இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சாரை தாக்கிய குழுவை தடைசெய்வதற்கு மலேசிய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. கடந்த இரண்டு…
Read More

இலங்கையில் சித்திரவதைகள் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - November 6, 2016
இலங்கையில் சித்திரவதைகள் மற்றும் முறையற்ற கொடுமையான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டமா அதிபரும் பொலிஸ் மா அதிபரும் உரிய நடவடிக்கைகளை…
Read More

போராட்டம் மேற்கொண்ட நான்கு இராணுவ வீரர்கள் மருத்துவமனையில்

Posted by - November 6, 2016
ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க கோரி கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னாள் தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…
Read More

மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க குழு அமைக்க தீர்மானம்

Posted by - November 6, 2016
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண இணக்கப்பாட்டு குழுவொன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று புதுடில்லியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ராஜதந்திர…
Read More

மன்னாரில் கடற்படையினரால் தொடரும்அராஜகம் – (காணொளி)

Posted by - November 5, 2016
மன்னார் மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகள் நிலையை தொடர்ந்து மன்னார் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் அவர்களின்…
Read More

உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை!-அமைச்சர் கரு பரணவிதாரன

Posted by - November 5, 2016
நீதிப்பொறிமுறை குறித்த உள்ளக விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் ஒருபோதும் நாடாது என்ற கோட்பாட்டில் அரசாங்கம் திட்டவட்டமாக உள்ளது என…
Read More

இலங்கையின் சித்திரவதைகள் – விளக்கம் அளிக்க ஜெனிவா செல்கிறது குழு

Posted by - November 5, 2016
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிப்பதற்காக சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான குழு, ஜெனிவாவுக்கு…
Read More

சுலக்சன் சுட்டுக் கொலை, இதனால் ஏற்பட்ட விபத்தால் கஜன் பலி -நீதவானின் மரண விசாரணை அறிக்கையின் ஊடாக தீர்ப்பு-

Posted by - November 5, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்ப்பட்டுள்ளார் என்றும், மற்றையவர் துப்பாக்கிச்…
Read More