மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்குமாறு இரண்டு நாடுகள் அழுத்தம்!

Posted by - January 22, 2017
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு இரண்டு பிரதான நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

தகவல் அறியும் சட்ட மூலம் – பெப்ரவரி 3முதல் அமுல்

Posted by - January 22, 2017
தகவல் அறியும் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகதுறை அமைச்சர் கயந்த…
Read More

ஜெனிவாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் பிரேரணை!

Posted by - January 22, 2017
மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முறைமையை பரந்துபட்ட ரீதியில் முன்னெடுக்கவும் இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்கும்…
Read More

இராணுவம் போர்க்குற்றம் செய்யவில்லை-சிங்கள சட்டத்தரணிகள்

Posted by - January 21, 2017
எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் போர் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள இலங்கை படையினர் குற்றவாளிகள்…
Read More

சிறிசேன தலைவராக இருக்கும் வரையில் எந்த தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இணைந்து போட்டியிட போவதில்லை-உதய கம்மன்பில

Posted by - January 21, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராக இருக்கும் வரையில் எந்த தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இணைந்து போட்டியிட…
Read More

ஐ.நா.வில் குரல் கொடுப்பேன்! அனந்தி சசிதரன்

Posted by - January 21, 2017
நாட்டில் ஆட்சிமாறினாலும் காட்சிகள் மாறவில்லை. நல்லாட்சி அரசாங்கம்விரும்பினாலும் சிங்கள கடும்போக்காளர்கள் தமிழர்களுக்கானதீர்வைத்தர விட மாட்டார்கள். எனவே நல்லாட்சி அரசாங்கம் எமக்கானதீர்வைத்…
Read More

மாணவர்களிடத்தில் சமூக நோய்கள் வேகமாகப் பரவும் ஆபத்தான நிலைமை-கல்விசாரா ஊழியர்கள் சங்கம்

Posted by - January 21, 2017
பாடசாலை மாணவர்களிடத்தில் சமூக நோய்கள் வேகமாகப் பரவும் ஆபத்தான நிலைமை உருவாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும்,…
Read More

விரைவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, கோத்தபாய ஆகியோரும் கைது செய்யப்படுவர்-மாதுரு ஒயே தம்மிஸ்ஸர தேரர்

Posted by - January 21, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவர் என…
Read More

பௌத்த பிக்குமார் அரசியலுக்கு வராமல் இருப்பது மிகவும் முக்கியமானது-பாலித ரங்கே பண்டார

Posted by - January 21, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்களை விட முன்னிலையில் இருக்க வேண்டிய கௌரவ பௌத்த பிக்குமார், அரசியலுக்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் மாறுகிறார்கள்…
Read More

அவசர சட்டம் இன்று அமல்: நாளை ‘ஜல்லிக்கட்டு’ நடத்த ஏற்பாடு

Posted by - January 21, 2017
தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இன்று கையொப்பமாகும். இதனையடுத்து நாளை (22) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என…
Read More