பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில்

Posted by - February 20, 2017
பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை புரிந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த…
Read More

சிறுபான்மை கட்சிகள் இன்று பிரதமரை சந்திக்கின்றன.

Posted by - February 20, 2017
எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் இன்று பிரதமரை சந்திக்க உள்ளது. அமைச்சர் மனோ கணேஸன் இதனைத் தெரிவித்தார்.…
Read More

அரசாங்கத்திற்கான ஆதரவு – த.தே.கூ அதிர்ப்தி

Posted by - February 20, 2017
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிடின் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் அர்த்தம் இல்லை என தமிழ் தேசிய…
Read More

கட்டுக்குறுந்த படகு விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. 11 பேர் பலி. 29 பேர் மீட்பு. ஒருவரை காணவில்லை

Posted by - February 20, 2017
அதிக எண்ணிக்கையிலான பயணிகள் ஏற்றிச்செல்லபட்டமையே களுத்துறை – கட்டுக்குறுந்த படகு விபத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. தென்மாகாண காவல்துறை உயர்…
Read More

தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Posted by - February 19, 2017
பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில்…
Read More

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெறமுடியாத தமிழ் ஈழத்தை, யாராலும் பெற்றுத்தர முடியாது-ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை

Posted by - February 19, 2017
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெறமுடியாத  தமிழ் ஈழத்தை,  யாராலும் பெற்றுத்தர முடியாது என முன்னாள்…
Read More

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் – மேலும் இரண்டு கோப்ரல்கள் கைது

Posted by - February 19, 2017
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு, கோப்ரல் தர இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று…
Read More

அரிசி இறக்குமதி தொடர்பில் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை – ரிசாட் பதியுர்தீன்

Posted by - February 19, 2017
அரிசி இறக்குமதி தொடர்பில் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நேற்று இடம்பெற்ற…
Read More

பிரபாகரனை விட விக்னேஸ்வரன் ஆபத்தானவர் – பொது பல சேனா

Posted by - February 18, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை, விடுதலைப் புலிகள் அமைப்பை வி்டவும் ஆபத்தானது என பொது பல…
Read More