பிரான்சில் இடம்பெற்ற மாமனிதர் சாந்தன் நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - February 27, 2017
தமிழீழத் தேசியப் பாடகர் மாமனிதர் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு இன்று (27.02.2017) திங்கட்கிழமை பிற்பகல் 16.00…
Read More

4 வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் சார்புருக்கன் நகருக்கு வந்தடைந்தது.

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் , ஐநா மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து…
Read More

4 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் யேர்மன் நாட்டை வந்தடைந்தது

Posted by - February 27, 2017
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று காலை 9:45 மணியளவில் யேர்மன் நாட்டின் எல்லையில் வந்தடைந்து யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால்…
Read More

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீதான தாக்குதல் – பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

Posted by - February 27, 2017
களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. பாதாள குழு உறுப்பினரான அருண…
Read More

காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 27, 2017
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.…
Read More

பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ்முல்லை படைகளின் தலைமையகத்தில்முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 27, 2017
சிறீலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
Read More

S.G சாந்தனின் மறைவு செய்தியை ஒளிபரப்பு செய்த டான் ரீவி முகாமையாளர் அரச புலனாய்வாளரகளால் மிரட்டப்பட்டார்

Posted by - February 27, 2017
நோய்த்தாக்கத்திற்குள்ளாகி சாவடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னணி பாடகர் S.G சாந்தனின் மறைவு சம்பந்த மாக  யாழில் செயற்பட்டுவரும் டான்…
Read More

இலட்சியப் பாதைக்கு இசையால் பலம் சேர்த்த எங்கள் தேசத்தின் கீதம் மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன்-சிறீதரன்

Posted by - February 27, 2017
சுதந்திர நோக்கிய தமிழர்களின் விடுதலைப் பயணத்தில் மக்களை இசையால் வசமாக்கி விடுதலை பண் பாடிய மாமனிதர் எஸ்.ஜீ.சாந்தன் அவர்களின் மறைவுத்…
Read More

கண்காணிக்க வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் அவசியம்

Posted by - February 27, 2017
ஐ.நாவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை காட்டும் காலதாமதத்தைக் கண்காணிக்கும் வகையில், இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின்…
Read More

ஐநா நோக்கிய பேரணிக்கு தாயகத்திலிருந்து ஒரு குரல் – “எங்களுக்காகவும் பேசுங்களேன்”

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரிய மாபெரும் பேரணியில் புலம்பெயர் மக்கள் அணிதிரண்டு தமக்காக பேசவேண்டும் என்று தாயகத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரின்…
Read More