குப்பை மேடு சரிவு – பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்வு

Posted by - April 16, 2017
மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்ததில்; சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்வடைந்துள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் 13 பேர் கொழும்பு தேசிய…
Read More

இந்த ஆட்சி, தமிழ் மக்களுக்கு இது வரை எதனையும் செய்யவில்லை- சு.பசுபதிபிள்ளை(காணொளி)

Posted by - April 15, 2017
நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சி, தமிழ் மக்களுக்கு இது வரை எதனையும் செய்யவில்லை என வட மாகாண சபை…
Read More

சிறிலங்காப் படையினரை ஆய்வுக்குட்படுத்தவேண்டும் – ஐநா!

Posted by - April 15, 2017
உறுப்பு நாடுகள் ஐநாவின் அமைதிப் படைக்கு ஆட்களை அனுப்பும்போது, குறித்த நபர் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடவில்லையென்பதை உறுதிப்படுத்தவேண்டுமென ஐநா பொதுச்…
Read More

மீதொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு – பலியானோர் எண்ணிக்கை 16ஆக அதிகரிப்பு

Posted by - April 15, 2017
மீதொட்டுமுல்லை குப்பைமேட்டு சரிவில் பலியானோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் இடமெற்ற இந்த அனர்த்தத்தில் 100க்கும் அதிகமான வீடுகள் மூடப்பட்டன.…
Read More

மீதொடமுல்லை அனர்த்தம் இயற்கையானது அல்ல -மரிக்கார் எம்.பி. குற்றச்சாட்டு

Posted by - April 15, 2017
மீதொடமுல்லை அனர்த்தம் இயற்கையானது அல்லவெனவும், முறையில்லாத முகாமைத்துவத்தினாலேயே இது ஏற்பட்டதாகவும் எனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்…
Read More

குப்பைமேட்டுச் சரிவினால் 10 பேர் பலி

Posted by - April 15, 2017
கொழும்பு மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற குப்பைமேட்டுச் சரிவினால் 10 பேர் மரணித்ததாக வெள்ளம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு…
Read More

குப்பைமேடு சரிவு – 100 குடிமனைகள் பாதிப்பு

Posted by - April 14, 2017
மீதொட்டுமுல்லையில் குப்பைமேடு சரிந்து விழுந்ததன் மூலம் அருகில் உள்ள 100 குடிமனைகள் பாதிப்படைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் காயமடைந்த…
Read More

தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் – துரைராஜசிங்கம்

Posted by - April 14, 2017
தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கும் வகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இப்போது இருக்கின்ற ஒரு சமாதானமான ஒரு நிலைக்கு…
Read More

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில்…

Posted by - April 14, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை 54 வது நாளாக  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல்…
Read More