ஜெனீவா பிரேரணை அமுலாக்கம்: கால அவகாசத்திற்கு பூரண உடன்பாடு இல்லை – த.தே.கூ

Posted by - March 2, 2017
ஜெனீவா பிரேரணையை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பூரண…
Read More

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்தது

Posted by - March 2, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் ஸ்ட்ராஸ்புர்க் நகரத்தை வந்தடைந்தது.6 வது நாளாக நேற்றைய தினம்…
Read More

நீங்கள் தான் எம் மக்களுக்காக போராட வேண்டும் : கஜேந்திரன் செல்வராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - March 1, 2017
நீங்கள் தான் எம் மக்களுக்காக போராட வேண்டும் : கஜேந்திரன் செல்வராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
Read More

கொட்டும் மழைக்கு மத்தியில் பிரான்சில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - March 1, 2017
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை…
Read More

ஐநா பேரணிக்கு புலம்பெயர் ஈழத்தமிழர்களின் அழைப்பு

Posted by - March 1, 2017
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் பேரணியில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள வேண்டும் – புலம்பெயர் ஈழத்தமிழர்களின்…
Read More

 ‘நீதித்துறை நியமனங்கள் திறமை அடிப்படையில் அமைய வேண்டும்’ – கே. அழகரத்தினம்

Posted by - March 1, 2017
நீதித்துறை உயர்பீட நியமனங்களில் அனுபத்தைவிட திறமை மற்றும் ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென, சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் கே. அழகரத்தினம்…
Read More

மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டாலும் இராணுவமுகாம் அகற்றப்படாது – இராணுவம்!

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்கிருக்கும் இராணுவ முகாம்கள் எவையும் அகற்றப்படாது என சிறீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.
Read More

பிலக்குடியிருப்பில் 46 குடும்பங்களின் காணிகள் விடுவிப்பு

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின்  ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக…
Read More

மாலபேக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Posted by - March 1, 2017
மாலபே தனியார் மருத்துவ நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வட மாகாண வைத்தியர்கள் நாளை 2 ம் திகதி வியாழ…
Read More