நிலையவள்

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை வடக்கு மாகாணசபை ஏகமனதாக நிராகரிப்பு

Posted by - December 24, 2016
மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்கின்ற அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் நேற்றைய தினம் அவையில் சமர்ப்பித்தார். 2017 ஆம் ஆண்டுக்குரிய வரவுசெலவுத்திட்ட விவாதம் கடந்த மூன்று நாட்களாக சபையில் நடைபெற்றுக்கொண்டுவருகின்றது இந்நிலையில் மாகணசபைகளின் அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொள்வதற்காக மத்திய…
மேலும்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்-(காணொளி)

Posted by - December 24, 2016
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், இலங்கை அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இராமேஸ்வரம் – தங்கச்சிமடம் விசைப்படகு மற்றும் நாட்டு படகு…
மேலும்

மட்டக்களப்பில் விபத்து-ஒருவர் பலி – (காணொளி)

Posted by - December 24, 2016
மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்குமுன்னால் உள்ள மஞ்சல்கோட்டில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேரூந்து ஆலயத்திற்கு…
மேலும்

யாழில் நாவலர் விழா- (காணொளி)

Posted by - December 24, 2016
  ஆறுமுகநாவலர் இந்து சமயத்திற்கும், தமிழிற்கும் பணிகளை ஆற்றாவிட்டால் எமக்கு சமயநூல்களும் இலக்கியங்களும் கிடைத்திருக்காது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்துசமயப்பேரவையின் தலைவரும், தகைசார் வாழ்நாள் பேராசிரியருமான சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நாவலர் விழா நிகழ்வில்…
மேலும்

மறைந்த தமிழக முதலமைச்சருக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வுகள்-(காணொளி)

Posted by - December 24, 2016
மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு, தமிழருவி மேழிக்குமரன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில்இடம்பெற்றது. ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி…
மேலும்

இன்னும் இரண்டு கிழமைகளில் ஒரு திருப்புமுனையை நோக்கி தமிழ் அரசியல் – நிலாந்தன் (காணொளி)

Posted by - December 24, 2016
மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமாகிய நிலாந்தன், இன்னும் இரண்டு கிழமைகளில் ஒரு திருப்புமுனையை நோக்கி தமிழ் அரசியல் வந்தடையப்போகிறது. உங்கள் எதிர்காலத்தையும் உங்கள் சந்ததியினரின் எதிர்காலத்தையும்…
மேலும்

முல்லைத்தீவு   நிலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்-து.ரவிகரன்

Posted by - December 22, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. மாவட்டத்தின் எதிர்காலம் மிகவும் மோசமடைந்து வருகிறது என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் அடுத்து வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில், முதலமைச்சரின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில்…
மேலும்

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் தினம்

Posted by - December 22, 2016
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினரால் இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினரால் நடாத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குறித்த மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வில், ‘தடைகளே…
மேலும்

ஓமந்தையில் அதிகாலை வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை

Posted by - December 22, 2016
வவுனியா ஓமந்தையில் இன்று அதிகாலை வீடு புகுந்த திருடர்கள் பணம், நகை என்பவற்றைத் திருடிச் சென்றனர். வவுனியா – ஓமந்தை அரச ஊழியர் வசிக்கும் வீட்டுத் திட்ட பகுதியில் இன்று அதிகாலை வீடு புகுந்த திருடர்கள் பணம், நகை என்பவற்றைத் திருடிச்…
மேலும்

யாழ்ப்பாண கடற்றொழில் திணைக்களத்திற்கு இரண்டு மாடி கட்டடம்-மகிந்த அமரவீர

Posted by - December 22, 2016
யாழ்ப்பாண கடற்றொழில் திணைக்களத்திற்கு இரண்டு மாடி கட்டடம் அமைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அடுத்த ஆண்டு நிதி ஒதுக்குவதற்கு சம்மதித்துள்ளதாக யாழ்ப்பாண கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கடற்றொழில் அமைச்சரை கொழும்பில் அவருடைய…
மேலும்