இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவர்-மஹிந்த அமரவீர
இலங்கை மீனவர்கள் சம்மதித்தால், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என, கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரதெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகஅமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.…
மேலும்
