நிலையவள்

தென்னை அபிவிருத்திச் சபை,தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - December 27, 2016
தென்னை அபிவிருத்திச் சபை வடக்கு மாகாணத்திலுள்ள தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போது…
மேலும்

கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக சி.தண்டாயுதபாணி  நியமிக்கப்பட்டார்

Posted by - December 27, 2016
கிழக்கு மாகாணத்திற்கான பதில் முதலமைச்சராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் தனிப்பட்ட விஜயமாக வெளிநாடு ஒன்றிற்கு செல்வதால், கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்…
மேலும்

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்க வாய்ப்பில்லை – எல்லை நிர்ணய ஆணைக்குழு

Posted by - December 27, 2016
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்க வாய்ப்பில்லை என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அஷோக்க பீரிஸ் தெரிவித்துள்ளார். சில மாவட்டங்களில் தமிழ் மொழி பெயர்ப்பு மீள் பரிசீலணை செய்யப்படாமையால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று சமர்ப்பிக்க வாய்ப்பில்லை…
மேலும்

அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், அதிர்ஷ்ட இலாபச்சீட்டை விற்பனை செய்யமாட்டோம் – விற்பனைப் பிரதிநிதிகள்

Posted by - December 27, 2016
2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை அதிகரிக்கப்படுமாயின், அதிர்ஷ்ட இலாபச்சீட்டை விற்பனை செய்யமாட்டோம் என்று, அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதிர்ஷ்ட இலாபச்சீட்டு ஒன்றின் விலையை 30 ரூபாய் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்,…
மேலும்

வறட்சிக்கு முகங்கொடுப்பதற்கு, ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை-அநுர பிரியதர்ஷன

Posted by - December 27, 2016
வறட்சிக்கு முகங்கொடுக்கும் திட்டத்தைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது. வறட்சிக்கு முகங்கொடுக்கும் திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளதாக…
மேலும்

இராணுவத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக உத்தியோக பூர்வமாக விண்ணப்பித்துள்ளனர்-ரொகான் செனவிரத்ன

Posted by - December 27, 2016
  இராணுவத்தில் இருந்து இதுவரை 07 அதிகாரிகள் அடங்காலாக 4658பேர் உத்தியோக பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். அனுமதிபெறாமல் விடுமுறை பெறாமல் இருந்த இராணுவ வீரர்கள் இராணுவ சேவையிலிருந்து விலச்செல்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை இம்மாதம் 31ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.…
மேலும்

மதவாச்சி நாவற்குளம் பகுதியில் வாகன விபத்து இருவர் பலி (காணொளி)

Posted by - December 27, 2016
மதவாச்சி நாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் வைத்தியர் உட்பட அவரது உறவினர்கள் இருவர் பலியாகியுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கப் ரக வாகனமும், வவுனியா பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி…
மேலும்

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு கருணை காட்டுங்கள் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை (காணொளி)

Posted by - December 27, 2016
இந்தியா திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு கருணை காட்டுங்கள் என்று உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு திருச்சி சிறப்பு  முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமது உறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள்  என அவர்களது பெற்றோர்களும், மனைவிமாரும்…
மேலும்

கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவின் காலணியை ஒருவர் சரிசெய்வது போன்ற காணொளி வெளியாகியுள்ளது. (காணொளி)

Posted by - December 26, 2016
கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவின் காலணியை ஒருவர் சரிசெய்வது போன்ற காணொளி வெளியாகி கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் சேதன் ராம ராவ் காலமானதை அடுத்து மைசூரில் உள்ள அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா சென்றார்.…
மேலும்

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, ஆழிப்பேரலையில் மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி

Posted by - December 26, 2016
வவுனியா தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில், குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில், வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் முத்து ஜெயந்தி நாத குருக்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில், ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகள் நினைவு கூரப்பட்டதுடன், அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி விசேட…
மேலும்