தென்னை அபிவிருத்திச் சபை,தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)
தென்னை அபிவிருத்திச் சபை வடக்கு மாகாணத்திலுள்ள தரிசு நிலங்களை குத்தகைக்கு எடுத்து அந்நிலங்களை வளப்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போது…
மேலும்
