வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரதம்(காணொளி)
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட உறவுகளை தேடி கண்டறியும் சங்கம் இன்றைய உண்ணாவிரத போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. கடந்த பத்து வருட காலமாக தமது…
மேலும்
