நிலையவள்

கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 15, 2017
வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு புதிய நிர்வாகத்தைத் தெரிவுசெய்யுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் ஒன்றுகூடிய கிராம மக்கள், தமது கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குப் புதிய…
மேலும்

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் வட மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது-இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்(காணொளி)

Posted by - January 15, 2017
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் 42 ஆயிரத்து 5 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் வட மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
மேலும்

அரசாங்கம் கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு முன்வந்துள்ளது- நாகலிங்கம் வேதநாயகன் (காணொளி)

Posted by - January 15, 2017
கைப்பணி பொருட்களை உற்பத்தி செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட கைப்பணி அபிவிருத்திச் சங்கத்தின் கைவினைக்கதிர் நூல் வெளியீட்டு விழாவும், கைப்பணியாளர்களுக்காண ஒன்று கூடல் நிகழ்வும் இன்று இடம்பெற்ற போது…
மேலும்

கண்டியில் உயிரிழந்தவர்கள் இன்புளுவன்ஸா எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தினாலேயே உயிரிழந்தனர்

Posted by - January 14, 2017
கண்டி போதனா வைத்தியசாலையில் இன்புளுவன்ஸா எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களுக்கு பறவை காய்ச்சல் கிடையாது என மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் மிருக ஆய்வு பிரிவின் பிரதம அதிகாரி டொக்டர் ஹேமால் கொதலாவல தெரிவித்துள்ளார். சில ஊடகங்கள் தவறாக செய்திகளை…
மேலும்

நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - January 14, 2017
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியுடனான வானிலையினால் 31 ஆயிரத்து 771 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று முற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
மேலும்

வறட்சியான காலநிலையால் அரசாங்கத்திற்கு மேலதிக செலவுகள் அதிகரிப்பு

Posted by - January 14, 2017
வறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும்…
மேலும்

ஹம்பாந்தோட்டை கலகம்-பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது

Posted by - January 14, 2017
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கலகம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் கடந்த வாரம் நடைபெற்ற குழப்பம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை அறிக்கையை கோரியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார…
மேலும்

யாழ் ஊறணி கிராமத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 14, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அருட்தந்தை திருச்செல்வம் தேவராஜான் கவலை வெளியிட்டுள்ளார். 26 வருடங்களுக்கு முன்னர் ஊறணி அந்தோனியார் ஆலயத்தின் அருட்தந்தையாக பணியாற்றியவரும், தற்போது புலம்பெயர் நாட்டில் மதப்பணியாற்றிக் கொண்டிருப்பவருமான அருட்தந்தை திருச்செல்வம் தேவராஜன்…
மேலும்

மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலய விசேட பொங்கல் திருப்பலி (காணொளி)

Posted by - January 14, 2017
மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் விசேட பொங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் விசேட பொங்கல் பண்பாட்டு திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன்போது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்…
மேலும்

மட்டு கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் தேவாலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வு(காணொளி)

Posted by - January 14, 2017
தைத்திருநாளை முன்னிட்டு சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை பொங்கலை…
மேலும்