நிலையவள்

சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - January 26, 2017
  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்     மேற்கொண்டு  சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 9.00 மணிக்கு, நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து…
மேலும்

யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டை- அனோமா பொன்சேகா(காணொளி)

Posted by - January 26, 2017
யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டையினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரணவிரு அதிகாரசபையின் தலைவி அனோமா பொன்சேகா தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற, யுத்தத்தின்போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு…
மேலும்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - January 26, 2017
  வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகதத்தினை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,…
மேலும்

ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்திக்கு அருகில் டீசல் கொள்கலன் ஒன்று விபத்திற்குள்ளானது(காணொளி)

Posted by - January 26, 2017
  நுவரெலியாவில், ஹற்றன்-கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு சந்திக்கு அருகில் டீசல் கொள்கலன் ஒன்று விபத்திற்குள்ளானது. கொழும்பு கொலணாவ பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டு சென்ற கொள்கலன் இன்ற விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த குறித்த கொள்கலன் ஹற்றன்-கொழும்பு பிரதான…
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  மாணவர் விடுதியில் தீவிபத்து(காணொளி)

Posted by - January 26, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் விடுதியில், இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது.யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயினை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மின்னொழுக்கு காரணமாகவே தீவிபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.    
மேலும்

வவுனியாவில் நான்காவது நாளாக சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் (காணொளி)

Posted by - January 26, 2017
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நான்காவது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் இன்று மன்னார், கிளிநோச்சி, மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த…
மேலும்

வவுனியாவில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அடையாள உண்ணாவிரதம் (காணொளி)

Posted by - January 26, 2017
வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அடையாள உண்ணாவிரதம் மற்றும் அமைதிப்பேரணி ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை நான்காவது நாளாக இன்றும் முன்னெடுத்துவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா முச்சக்கர வண்டி…
மேலும்

வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் முற்றுகையிட்டதால் பரபரப்பு(காணொளி)

Posted by - January 26, 2017
வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தை இளைஞர்கள் சிலர் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாகும்வரை உண்ணாவிரதமிருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக, வவுனியா உள்வட்ட வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தை வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகள் முற்றுகையிட்டனர்.…
மேலும்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற கர்ப்பிணிப்பெண் கொலை தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்(காணொளி)

Posted by - January 25, 2017
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் நேற்று இடம்பெற்ற கர்ப்பிணிப்பெண் கொலை தொடர்பில் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நேற்றையதினம் ஊர்காவற்றுறை சுருவிலில் உள்ள வீடொன்றில் தனிமையிலிருந்த ஏழு மாதக்கற்பிணிப்பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த…
மேலும்

வவுனியாவில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின், உடல் நிலை மோசமடைந்து வருகின்றது(காணொளி)

Posted by - January 25, 2017
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின், உடல் நிலை மோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார். உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வைத்தியர்…
மேலும்