சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 9.00 மணிக்கு, நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து…
மேலும்
